வரலாறு காணாத படு தோல்வியை சந்தித்த பின்னர் அவசர அவசரமாக ஒன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சி!

நடைபெற்று முடிந்த நாடாளுமனறத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகவே 249,435 வாக்குகளையே...

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் ஷர்மா ஒலி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே அனைத்து மாவட்டங்களிலும்...

Read more

அரசாங்கத்துடன் எந்தவித டீல் அரசியலிலும் ஈடுபடாமல், சவால்மிக்க ஒரு எதிர்க்கட்சியாக விளக்குவோம் – திஸ்ஸ அத்தநாயக்க

மிகவும் குறுகிய காலத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்கு வீதம் மெச்சத்தக்கது என அந்த கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள்!

2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள்...

Read more

அதிகாரம் கிடைத்தது என்று பழைய விதமாக செயற்படக் கூடாது – அஸ்கிரிய அனுநாயக்க தேரர்

நடந்து முடிந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பினருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின்...

Read more

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு!

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை...

Read more

இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் விசித்திரம்! தந்தை – மகன்களாக மூன்று குடும்பங்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தந்தை - மகன் ஜோடிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது...

Read more

சிறைச்சலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்!

உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிலைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 09 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

சிறையில் இருந்து சாதித்த பிள்ளையான்!

ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று...

Read more

வன்னியில் ரிஷாட் முதலிடம்!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி...

Read more
Page 3963 of 4425 1 3,962 3,963 3,964 4,425

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News