திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் இதோ..!!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சற்றுமுன் வெளியான திருகோணமலை மாவட்டத்தின்...

Read more

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ..!!

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் கொழும்பு மாவட்டத்தின் தபால் மூலமான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் சற்றுமுன் வெளியான தபால்...

Read more

காலி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் காலி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சற்றுமுன் வெளியான காலி மாவட்டத்தின் முழுமையான...

Read more

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல்...

Read more

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 2 ஆசனம்: வியாழேந்திரன், பிள்ளையான் வெற்றி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களையே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மு.காங்கிரஸ், பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினர் தலா ஒவ்வொரு ஆசனங்களை...

Read more

உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த புதிய மருந்து

அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் குணப்படுத்த ஆர்எல்எப்-100 எனும் மருந்தை மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறித்த மருந்தை அளிக்கும் போது நுரையீரல் தொடர்பான பாதிப்பிலிருந்து...

Read more

இலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான்!

தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கட லொக்காவுக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரின் தந்தையும் பல்வேறு வகையில் உதவியது தெரியவந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட...

Read more

பதுளை மாவட்டம் மற்றும் ஊவா பரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அங்கஜன் பாராளுமன்றம் போவது உறுதியாகியது!!

யாழில் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அங்கஜன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தாலேயே அந்த ஆசனம் கிடைக்கவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏழை...

Read more

34 பேர் கைது! வெளியான முக்கிய செய்தி…

நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்...

Read more
Page 3972 of 4430 1 3,971 3,972 3,973 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News