கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! சம்பந்தன்

இலங்கையின் ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள், அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்....

Read more

நியமனப் பத்திரத்தை வழங்கிய பிரதமர்!

தொல்பொருள் ஆலோசனை குழுவில் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் நியமிக்கப்பட்ட நிலையில் அதற்கான நியமனத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார். புத்திசாதூர்யம் மிகுந்த நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன்...

Read more

இலங்கையில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்வு! வெளியானது தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறை இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கோ, தேர்தல் ஆணைக்குழுவிற்கோ,...

Read more

ஹெரோயின் கடத்திய பூனை..!!

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கடத்திச் சென்றபோது, மடக்கிப்பிடிக்கப்பட்ட பூனை, தப்பிச் சென்றுள்ளது. பிடிக்கப்பட்ட பூனையை மேலதிக விசாரணைக்காக பொரளை பொலிசாரிடம் ஒப்படைக்கவிருந்தபோதும், பொலிசார் அதை பொறுப்பேற்க...

Read more

ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் அடித்து உடைப்பு!

ஐ.தே.க சார்பில் கொழும்பில் போட்டியிடும் டைட்டஸ் பேரேராவின், கிருலப்பனை தேர்தல் அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழுவொன்று தாக்குதலில் ஈடுபட்டதாக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம்...

Read more

கோட்டாவின் ஆட்சியில் இராணுவத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக...

Read more

வாக்களிப்பு நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிப்பு!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கோறளைப்பற்று...

Read more

சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்து கொண்டு உரை!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக...

Read more

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிப்பு!

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அன்றைய தினம் புதிய...

Read more

ஹெரோயின் மற்றும் இராணுவச் சீருடை மற்றும் பணங்களை வைத்திருந்த நபர் கைது!

ஹெரோயின் மற்றும் இராணுவச் சீருடை மற்றும் பணம் என்பவற்றுடன் அவுன்கல பொகஹபிட்டிய பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுன்கல விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவர் நேற்று...

Read more
Page 3979 of 4429 1 3,978 3,979 3,980 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News