வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்...

Read more

தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: விக்னேஸ்வரன்

கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள்...

Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து! 6 பேர் பலி!

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள...

Read more

எந்தத் தடைகள் வந்தாலும் பின் வாங்கமாட்டேன்! ஜனாதிபதி

பல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாதென...

Read more

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு! சம்பந்தன்

இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more

பதவியிலிருந்து விலகவுள்ள மஹிந்த!

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே...

Read more

தாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!

தாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், வடிச்சல் வீதி,...

Read more

சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில்...

Read more

செப்ரெம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய !

தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக- செப்டம்பர் மாதம்- பதவி விலகுவார் என தெரிவித்துள்ளார். தேசிய...

Read more

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பூனை சிக்கியது!

ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய...

Read more
Page 3986 of 4432 1 3,985 3,986 3,987 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News