உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும்...
Read moreவெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய நபர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியைச் சேர்ந்த 34...
Read moreகம்பஹா – ஆடிமுல்லவில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரனுக்காக தேர்தல் பிரச்சார மேடையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய களத்தில் இறங்கியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை...
Read moreஅலட்சியம் மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தி, அதன்மூலம் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என...
Read moreலண்டனில் புக்கர் பரிசு 2020-க்கான போட்டியாளர் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர் இடம் பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சிறந்த எழுத்தாளர்களை...
Read moreநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலர்வது உறுதி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள்...
Read moreசட்டவிரோதமான முறையில் கஞ்சா போதைப் பொருளை தன் உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,...
Read moreகுடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கொழும்பு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசன் வீதியில், 31ஆவது தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10.40...
Read more