நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமளிக்க போவதில்லை!

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கருத்துக்களை...

Read more

வவுனியாவில் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு தினம்

வவுனியாவில் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு...

Read more

நாய் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி!

கேகாலையில் மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (18)...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 200 முறைப்பாடுகள்!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 200ஐ அண்மித்துள்ளது. அதன்படி இதுவரை (மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல்)...

Read more

அம்பாறையில் மின்னல தாக்கியதில் ஒருவர் பலி!

வயலில் வேலையில் ஈடுபட்ட வேளை மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில்...

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மானியம் தலவாக்கலை பகுதியில் இன்று (19.04.2025) நடைபெற்ற...

Read more

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர - அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு...

Read more

வெளிநாட்டில் பாதாள உலக கும்பலின் தலைவர் கைது!

பாதாள உலக கும்பலின் தலைவரான “வெல்லே சாரங்க” என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் ஹேவத் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப்...

Read more

நாட்டில் மூடப்படும் நிலையில் 100 சிறிய பாடசாலைகளை

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை...

Read more

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பேருந்தில் தவறாக நடந்து கொண்ட நபர்

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார்...

Read more
Page 4 of 3975 1 3 4 5 3,975

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News