சாவகச்சேரி இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

Read more

குடத்தனையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை – ஒருவர் கைது!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு,...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!!

ஸ்ரீலங்காவில் அடுத்து வரும் நாட்களில் மழையுடனான காலநிலை ஏற்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு ஆபத்துக்கள் உள்ளதாக...

Read more

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கு யாழிலிருந்து நாளை பேருந்து சேவைகள்! வெளியான முக்கிய செய்தி!

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் யாழ்ப்பணத்தில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் நாளை (26) தொடக்கம் ஆரம்பமாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட...

Read more

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில்...

Read more

குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் என கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தனிமைப்படுத்தல் முகாம்களில் நோயாளர்களாக அடையாளம் காணப்படாத நபர்கள்...

Read more

மட்டக்களப்பில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன்...

Read more

முக்கியமான இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும்!

முக்கியமான இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகொண்ட...

Read more

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்! அமைச்சர் மகிந்த அமரவீர…..

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை...

Read more

குருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்! என்ன தெரியுமா?

சிவபூமியின் சுவடுகளைத் தேடி குருநாகல் பிரதேசத்திற்குச் சென்ற போது ஓர் அதிசயத்தைக் கண்டேன். அது .. முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த...

Read more
Page 4137 of 4430 1 4,136 4,137 4,138 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News