மட்டக்களப்பில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன்...

Read more

முக்கியமான இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும்!

முக்கியமான இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகொண்ட...

Read more

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்! அமைச்சர் மகிந்த அமரவீர…..

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை...

Read more

குருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்! என்ன தெரியுமா?

சிவபூமியின் சுவடுகளைத் தேடி குருநாகல் பிரதேசத்திற்குச் சென்ற போது ஓர் அதிசயத்தைக் கண்டேன். அது .. முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த...

Read more

நாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு!

வெளிநாட்டில் இருந்து அழைக்கப்படும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இலங்கையர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில்...

Read more

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும்...

Read more

யாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த இளம் யுவதி ஒருவர் தற்கொலை…!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்....

Read more

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..!!

சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

Read more

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக...

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெரோயினுடன் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குருநாகல் – பன்னல பிரதேசத்தில் வைத்து குறித்த வீரர் அதிரடியாகக் கைது...

Read more
Page 4138 of 4430 1 4,137 4,138 4,139 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News