இலங்கையின் பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வெப்பநிலை சுட்டியில் தீவிரமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 32 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் அளவான சுட்டெண் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம்...

Read more

பாராளுமன்றத்தை கூட்டினால் 100 மீற்றர் கேட்கிறார் மங்கள சமரவீர….

பாராளுமன்றத்தை கூட்டினால், 100 மீற்றர் தூர இடைவெளியில் எம்.பிக்கள் எவ்வாறு அமர்வார்கள் எனக் கேள்வியெழுப்பிய ஆளும் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மங்கள சமரவீரவுக்கு...

Read more

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறி பட்டம் விடும் இளைஞர்கள்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி, மருதமுனை, சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் பயணித்தல், குழுவாக முகக்கவசம் இன்றி...

Read more

உயர் தர மாணவர்களுக்காக நியாயமான தீர்மானம் எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர்

கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதால், இந்த வருடத்திற்கான உயர் தரப்பரீட்சை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்....

Read more

வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்...

Read more

மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,...

Read more

கொரோனா வைரஸை “பூஜ்ஜியம்” ஆக்குவது கடினம்! சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க……

கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தும் மட்டத்தில் இருந்தாலும் அந்த வைரஸை “பூஜ்ஜியம்” ஆக்குவது கடினம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஆகையால், கொரோனா...

Read more

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் குடும்பத்துடன் வீடு புகுந்து அடாவடி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை...

Read more

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை! மனோ

பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் இடம்பெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது...

Read more

இலங்கையில் கொரோனா பரவ இதுவே முக்கிய காரணம் ! அஜித் ரோஹன விளக்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் 14 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்நிலையில்,...

Read more
Page 4187 of 4433 1 4,186 4,187 4,188 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News