இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read more

ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் இந்த திகதிக்கு முன்னர் வழங்கப்படும்!

ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதி திறைசேரியில்...

Read more

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோருவது ஜனாதிபதியை தற்கொலைக்கு அழைப்பதற்கு சமனாகும்!

கலைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு கோருவது ஜனாதிபதியை தற்கொலைக்கு அழைப்பதற்கு சமனாகும். கடந்த கால ஜனாதிபதியிடத்தில் இத்தகைய மாயைகள் பலித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியிடத்தில் இவ்வாறான சூட்சிகள்...

Read more

கொரோனா…. டுபாயில் உயிரிழந்த இலங்கையர்!

கொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் டுபாயில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னிபிட்டியை சேர்ந்த ரசிக டி சில்வா என்பவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை,...

Read more

யாழ்ப்பாணத்தில் ஐயர் உள்ளிட்ட 17 பேர் கைது!

யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை (பேராசிரியர் மற்றும் ஆலய பிரதம குரு உட்பட) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய...

Read more

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 4 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது

Read more

மின்கட்டணம் அறவிடுதல் – மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு…. மஹிந்த அமரவீர….

மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஊரடங்கு சட்டம்...

Read more

சுகாதார அமைச்சு பரிசோதனை வேகத்தை அதிகரிக்க வேண்டும்! அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

கொரோனா வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும்போது, ​​சுகாதாரத் துறை கொரோனல் நோயாளிகளைக் கண்டறியும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் சோதனைகளை மிகவும் பயனுள்ளதாக...

Read more

முல்லைத்தீவு பகுதியில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

வெலிசறையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி திடீர் பலி!

வெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே...

Read more
Page 4198 of 4430 1 4,197 4,198 4,199 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News