உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
December 18, 2025
கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...
Read moreஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதி திறைசேரியில்...
Read moreகலைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு கோருவது ஜனாதிபதியை தற்கொலைக்கு அழைப்பதற்கு சமனாகும். கடந்த கால ஜனாதிபதியிடத்தில் இத்தகைய மாயைகள் பலித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியிடத்தில் இவ்வாறான சூட்சிகள்...
Read moreகொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் டுபாயில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னிபிட்டியை சேர்ந்த ரசிக டி சில்வா என்பவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை,...
Read moreயாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை (பேராசிரியர் மற்றும் ஆலய பிரதம குரு உட்பட) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய...
Read moreஇலங்கையில் மேலும் 4 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது
Read moreமின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஊரடங்கு சட்டம்...
Read moreகொரோனா வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும்போது, சுகாதாரத் துறை கொரோனல் நோயாளிகளைக் கண்டறியும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் சோதனைகளை மிகவும் பயனுள்ளதாக...
Read moreஅண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreவெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே...
Read more