உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும்...
Read moreவெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால்...
Read moreகண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த மண்சரிவு...
Read moreகிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத சிசுவொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சிசுவை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும்...
Read moreமன்னார் மடு குஞ்சிக்குளம் தொங்கு பாலம் பகுதியில் நேற்று நிர்க்கதியாகியுள்ளதாக கூறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை இலங்கை வான்படை தேடி வருவதாக தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடித்தவுடன்...
Read moreநாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36...
Read moreஇலங்கை மின்சார வாரியம் (CEB), கூரை சூரிய மின்சக்தி பேனல்களின் உரிமையாளர்களை ஞாயிற்றுக்கிழமை(30) அன்று பிற்பகல் 3 மணிக்குள் தானாக முன்வந்து தங்கள் அமைப்புகளை அணைக்குமாறு கேட்டுக்...
Read moreசீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56...
Read moreநாட்டில் நிலவும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல மாணவர் விடுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில்...
Read moreஇலங்கை நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை விமானப்படையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில்,...
Read more