உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அந்த பெண் ஒரு...
Read moreதமிழகத்தில் இலங்கை தமிழரை நள்ளிரவில் அவர் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47)....
Read moreகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல...
Read moreகொரோனா லாக்டவுன் காலத்தில் யார் யாருக்கோ என்னென்னமோ செய்ய தோன்றுகிறது. சிலர் சமைக்கிறார்கள், சிலர் கோலம் போடவும், உடை தைக்கவும் கூட கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சும்மா இருந்த...
Read moreசீனாவின் 275 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டு உள்ளதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல்...
Read moreதமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை...
Read moreஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஏராளமான நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தற்போது மனிதர்கள் மீதான சோதனையை...
Read moreஆன்லைன் வகுப்பில் சொல்லி கொடுத்த பாடத்தை ஒப்பிக்க சொல்லி தாய் மகனுடன் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனாவின் அச்சுறுத்தல்களால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்...
Read moreமுன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மதுரையில் இந்த சம்பவம்...
Read moreஐநாவின் ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாதம் பற்றிய அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 150 முதல்...
Read more