மாமியார் வீட்டில் மரியாதை இல்லை என புலம்பி வந்த மாப்பிள்ளை! இரவில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவர் தம்பியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை...

Read more

6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை… மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை….

தமிழகத்தில் மனைவி இறந்த பிறகு மகள், மகனுடன் வசித்து வந்த தொழிலதிபர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த...

Read more

ஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28694 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1116 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்...

Read more

ரஜினியின் தலையீடு அப்பட்டமாக தெரிகிறது: அவருக்கு இங்கு என்ன வேலை?!.. சீமான்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர்...

Read more

திருமணமான 10 நாளில் மாயமான புதுப்பெண்! வீட்டின் பின்புறம் உள்ள அறையில் குடும்பத்தார் கண்ட அதிர்ச்சி காட்சி… தீவிர விசாரணை…..

இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நர்சரி கிராமத்தை சேர்ந்தவர் திராஜ். இவரும் சுவாதி என்ற...

Read more

சலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி!

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால்...

Read more

அரச அதிகாரியை செருப்பைக் கழற்றி சரமாரியாக தாக்கிய டிக்டாக் பிரபலம்! வெளியான காரணம்

பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகாத், அரசு அதிகாரியை காலணியால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹரியானா மாநிலம், பாஜகவைச்...

Read more

மாமியாரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றது ஏன்? மருமகளின் வாக்குமூலம்!

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(60). இவருடைய மனைவி ராஜம்மாள் (55)....

Read more

தனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி! நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி...

Read more

38 வயது கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓட்டம் பிடித்த மனைவி!

தமிழகத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரிடமே 62 வயது மதிக்கத்தக்க நபருடன் தான் வாழ்வேன் என்று கூறியதால், ஆத்திரத்தில் கணவன் அவரை பெட்ரோல்...

Read more
Page 227 of 274 1 226 227 228 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News