வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய்? ஊருக்கு வந்த மகனிடம் ஆத்திரப்பட்ட தந்தை… அரேங்கேறிய கொடூரம்

தமிழகத்தில் மகனை தந்தை கொலை செய்த தந்தை சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - சரஸ்வதி தம்பதி. இவர்களது...

Read more

கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் உறவுகள்!

மே 21-ம் திகதியுடன் கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட 14 வயது சிறுமி! பரிசோதனையில் நிறைமாத கர்ப்பமாக இருப்பது அம்பலம்.. அதிர்ச்சியில் உறவுகள்!

இந்தியாவில் 14 வயது சிறுமி வயிற்றுவலியால் துடித்த நிலையில் பரிசோதனையில் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தெற்கு காஷ்மீரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி...

Read more

பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்களை கையும் களவுமாக பிடித்த இந்தியா!

பாகிஸ்தானில் உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்க்க வந்த தூதரக ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டில்லியில்...

Read more

நள்ளிரவில் தனது அறைக்கு தூங்க சென்ற 19 வயது இளம்பெண்! ஜன்னல் வழியாக தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி

இந்தியாவில் 19 வயது இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோரை...

Read more

உறவுக்கார பெண்ணை மணந்த 3 மாதத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை!

புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவர்...

Read more

படுகொலை செய்யப்பட்ட தமிழக மாணவன் தொடர்பில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் தலையை வெட்டி கொல்லப்பட்ட கல்லூரி மாணவரின் சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்...

Read more

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை வரவழைத்து கொலை செய்த மனைவி!

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமன். கட்டிடத்தொழிலாளியான இவருக்கும், சத்யா என்பவருக்கும்...

Read more

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா… தலை துண்டித்து பரிதாபமாக இறந்த பெண்!

தமிழகத்தில் மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். மரம்...

Read more

சீனாவின் பதிலடி கொடுக்க தயார்… . இந்தியா…

இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும், தங்கள் எல்லையில், அதிக சக்தி கொண்ட விமானம் தாங்கி போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இறக்கி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக...

Read more
Page 229 of 274 1 228 229 230 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News