Live Updated : உலகளவில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 793

இன்று ( ஏப்.3ம் தேதி) மாலை 4 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 207...

Read more

தமிழகத்தில்…. 75 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு...

Read more

இந்தியாவில் வெளியான மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் சதித்திட்டம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது குழுவினர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விவரங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் நோக்கம்...

Read more

முதலாளியால் கைவிடப்பட்ட குடும்பங்கள்! பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்….

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியால் டெல்லியில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வடமாநில நபர்கள் டெல்லியை விட்டு காலிசெய்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர். சமீபத்தில் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள்...

Read more

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதி!

வெளிநாட்டினர் பங்குபெற்ற மாநாட்டால் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 1238பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 35பேர் உயிரிழந்துள்ளனர். 123பேர் சிகிச்சைக்கு பின்...

Read more

கொரோனாவிலிருந்து கிராமத்தைக் காக்க இளம் பெண் எடுத்த முடிவு..

தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம்...

Read more

உலகை உலுக்கும்கொரோனா ! 2009 இல் எச்சரித்த சிறுவன்……

இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அத்துடன் இவர் ஜோதிட அறிவு அறிவுக்காக...

Read more

பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார். கொரோனா...

Read more

கொரோனா பரவலை தடுக்க இலங்கை தமிழர்கள் செய்யும் செயல்!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைப்பிடிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இலங்கை தமிழர்கள் திகழ்கின்றனர். 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள...

Read more

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்..

தமிழத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போரூரைச்...

Read more
Page 249 of 274 1 248 249 250 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News