• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

முதலாளியால் கைவிடப்பட்ட குடும்பங்கள்! பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்….

Editor by Editor
April 1, 2020
in இந்தியச் செய்திகள்
0
முதலாளியால் கைவிடப்பட்ட குடும்பங்கள்! பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியால் டெல்லியில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வடமாநில நபர்கள் டெல்லியை விட்டு காலிசெய்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு, பேருந்துநிலையத்தில் அலைமோதிக்கொண்டிருந்தனர். சிலர் தங்களை தங்களது ஊருக்கு அனுப்பவேண்டிய கோரிக்கை வைத்து, அவர்களுக்கு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, வெயில், பசி என்பதைக் கூட பொருட்படுத்திக்கொள்ளாமல் பல ஆயிரம் மைல்கள் நடந்துசெல்ல முடிவு செய்து அவ்வாறு நடந்தும் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு காரணம், தாங்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் முதலாளிகள் கைவிடப்பட்டதால், டெல்லியில் பசி, பட்டினியுடன் கிடப்பதைவிட தங்களது ஊர்களுக்கு செல்லலாம் என்பதே காரணம்.

இந்நிலையில் வடமாநிலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்களது குழந்தைகளை வெயில், பசி என்று பாராமல் தங்களது ஊருக்கு நடந்து அழைத்துச் செல்லும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

செல்லும் வழியில் அந்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்துள்ளனர். இதில் சிறுமிக்கு உணவு அளித்த போது தம்பிக்கும் உணவு வேண்டும் என்கிறாள் அந்த சிறுமி. அதன்பின்னர் சிறுவனுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அவன் மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து செல்லும் தன் அம்மாவை உணவு தருவதாக அழைக்கிறான். இப்படியாக முடியும் அந்த வீடியோ காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது.

pic.twitter.com/Ihm9Ux5cfC

— Priya (@Priya17049179) March 30, 2020


மற்றொரு தம்பதியர் தமது நான்கு குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள சொந்த கிராமத்துக்கு நடக்கிறார். வழியில் பார்த்த ஒருவர் உணவு வேண்டுமா? என்று கேட்க, பிஸ்கட் இருக்கிறது போதும் என்றிருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக எதற்கும் ஆசைப்படாத இவர்கள் விரைவில் ஊர் சென்றடைய வேண்டும் என்பதை மக்களின் விருப்பம்.

இந்த தம்பதியர் தமது நான்கு குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள சொந்த கிராமத்துக்கு நடக்கிறார். வழியில் பார்த்த ஒருவர் உணவு வேண்டுமா? என்று கேட்க, பிஸ்கட் இருக்கிறது போதும் என்றிருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக எதற்கும் ஆசைப்படாத எளிய மக்கள் இவர்கள். pic.twitter.com/qhomvKkTfX

— Bharathi Nathan (@BharathiNathan6) March 31, 2020

 

Previous Post

இலங்கையில் மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!……. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்….. வெளியான தகவல்!

Next Post

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 ஆவது நபர் பலி!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
இலங்கையில் கொரோனா வைரஸ்  தொற்றால் 3 ஆவது நபர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 ஆவது நபர் பலி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy