மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு, இவரது மனைவி சரிதா . இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்துள்ளார். மூவரும்...

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி!

Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது. ஓய்வுதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும்...

Read more

திருமணம் முடித்து சில நாட்கள் ஆடை அணிய கூடாது வினோத சடங்கை பின்பற்றும் கிராமம்!

Bizarre Marriage Tradition: திருமணம் என்றால் அது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அதாவது, நீண்ட காலம் நீடிக்கக் கூடிய உறவுக்கான தொடக்க கட்டம் திருமண வைபவம் ஆகும்....

Read more

டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில்...

Read more

யூடியூப் பார்த்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இளைஞன் இறுதியில் நிகழ்ந்த சோகம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யூடியூப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில்...

Read more

முடி உத்திர்வுக்கு சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையில்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

குடிநீர் வழங்காமையால் நிறுத்தப்பட்ட திருமணம்!

இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா...

Read more

சிக்கன் கறி சாப்பிட்டவருக்கு நிகழ்ந்த சோகம்!

இந்தியா வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். உடற்கூற்று பரிசோதனை மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால்...

Read more

பிள்ளைகள் படிக்கவில்லை தந்தையின் கொடூர செயல்!

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read more

இலங்கை வரும் இந்திய பிரதமர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு...

Read more
Page 3 of 248 1 2 3 4 248

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News