த.வெ.க பேரணி உயிரிழப்பு தொடர்பில் சிறீதரன் எம்.பி வெளியிட்டுள்ள தகவல்

தமிழகத்தின் கரூர் - வேலுச்சாமிபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 39...

Read more

தகாத உறவு வாயில் வெடிவைத்த காதலன்!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்திலுள்ள ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, குறித்தப் பெண் அவரது உறவுக்கார...

Read more

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இவ்வாறு கைது...

Read more

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

Read more

கரூரில் பலியானோர் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில் 35 பேரின் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

Read more

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...

Read more

மதரசா கழிவறைக்குள் பூட்டப்பட்ட சிறுமிகள் மீட்பு!

இந்தியாவின் உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து...

Read more

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்!

தமிழகம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கிராம் கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....

Read more

இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை!

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ்...

Read more

தந்தை மீது மிளகாய் பொடி தூவி மகனை கடத்திய கும்பல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய்ப் பொடி தூவி, 4 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முன்பள்ளி சென்றுவிட்டு, வீடு...

Read more
Page 3 of 274 1 2 3 4 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News