ஆன்மீகம்

பிரதோஷத்துடன் வரும் மாத சிவராத்திரி வழிபாடு!

பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இவை இரண்டுமே மிகவும் சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அற்புதமான பலன்களை தரக் கூடியதாகும்....

Read more

இன்று பங்குனி தேய்பிறை சஷ்டி

பங்குனி மாதம் என்பதே முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் தான். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக...

Read more

செவ்வாய் பெயர்ச்சியால் அதிஷ்டம் பெறும் ராசிகள்!

செவ்வாய் தற்போது மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் திகதி செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இது ஏப்ரல் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக...

Read more

சுக்கிர பெயர்ச்சி பலன் பெறும் ராசிகள்

சுக்கிர பெயர்ச்சியானது இன்று மார்ச் 18, 2025 காலை 07:34 மணிக்கு மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த முக்கியமான வானியல் நிகழ்வு ஒவ்வொரு...

Read more

செவ்வாய் பெயர்ச்சியால் சிக்கலை எதிர்க் கொள்ளப் போகும் ராசிகள்!

2025 ஆம் ஆண்டுக்கான செவ்வாய் பெயர்ச்சியானது மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் கிரகம், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை அன்று,...

Read more

வீட்டில் பண பிரச்சினை தீர வேண்டும் என்றால் மஞ்சளை இந்த இடத்தில் வைத்தால் போதுமாம்!

வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, நிதி ஆதாயம் பெருக வாஸ்து சாஸ்திரத்தின் படி மஞ்சளைக் கொண்டு செய்ய வேண்டிய சில விதிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம். இந்து மதத்தில்...

Read more

மாசி மகத்தில் புனித நீராடினால் கிடைக்கும் நன்மைகள்

மாசி மகம் அன்று கோவில் குளங்கள், புனித தீர்த்தங்கள், புனித நதிகள், கடல் போன்றவற்றில் புனித நீராடினால் பல ஜென்ம பாவங்கள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும் என்பார்கள்....

Read more

ஆடம்பர வாழ்க்கைக்காக பணத்தை அள்ளி வீசும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

ஜோதிடத்தில் ராசிகளுக்கான குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில ராசிகள், தங்கள் ஆடம்பரத்திற்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது....

Read more

உங்கள் வீட்டில் பண கஷ்டம் தீர வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணத்தை ஈர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த பொருட்கள் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டுவரும் சக்தி கொண்டவை என்று...

Read more

துளசி மாலை அணியும் போது செய்யக் கூடாதவை!

துளசி மாலை என்பது மிகவும் புனிதமான ஒன்று. பெருமாளுக்கு உகந்தது இந்த துளசி. துளசிக்கு இணையானது துளசி மாலை என்கிறார்கள். இப்படிப்பட்ட தெய்வ கடாட்சம் பொருந்திய துளசி...

Read more
Page 2 of 58 1 2 3 58

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News