ஆன்மீகம்

திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான...

Read more

கடன் பிரச்சனை தீர பெருமாள் வழிபாடு

பணக்கார கடவுள் என்று கூறப்படும் கடவுளே பெருமாள். அதுவும் குறிப்பாக ஏழுமலையானை நாம் பணக்கார கடவுள் என்று தான் கூறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய மகாலட்சுமி...

Read more

கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்

கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முடிந்த வரையில் இருப்பதைக்...

Read more

தீராத பிரச்சனைகளை தீர்க்க தனமாக கொடுக்க வேண்டியவை

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ எப்படி பணம் தேவைப்படுகிறதோ, அதே போல மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியமும், கவலை இன்றி இருப்பதற்கு கடன் தொந்தரவு இல்லாமலும் இருக்க...

Read more

திருமணத்தில் அட்சதை தூவுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை...

Read more

தோஷங்களை நீக்கும் ஆடிச் செவ்வாய் அம்மன்

ஆடிமாதம் அம்மனுக்கு உரிய விசேட மாதமாகும். ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிகளில் விசேட வழிபாடு இடம்பெறும், அதோடு, ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதம் இருப்பது...

Read more

வம்சம் செழிக்க குல தெய்வ வழிபாடு

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும்...

Read more

ஆடி முதல் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்து பாருங்கள்

ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும். குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான...

Read more

ஆடி மாதத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டிய முறைகள்

ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்...

Read more

ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்

திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் ஆவார். பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத்...

Read more
Page 6 of 48 1 5 6 7 48

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News