• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!

Editor by Editor
January 9, 2020
in இலங்கைச் செய்திகள்
0
இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்களை கைது செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித இலாபமும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள சர்சைக்குறிய குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மூன்றாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது கொள்கை பிரகடணத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் இடம்பெற்ற இரு நாள் விவாதத்தில் எதிர்தரப்பினர் யாருமே ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்திருக்கவில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமே ஒருசில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தில் பல நன்மைபயக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் சிறந்த விவாதம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்தின் போது அவரது உரையை ஆரம்பித்தவுடன் சிறுபிள்ளைத் தனமாகவே செயற்பட்டார்.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் சிங்கப்பூர் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். இவ்வாறு செய்தால் 225 உறுப்பினர்களின் ஆதரவையும் வழங்குகின்றோம் என்று தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நீங்கள் எவ்வாறு எங்களது ஆதரவையும் வழங்கமுடியும் என்று கேள்வியெழுப்பினர்.

அதனால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது. ஏன் இவர் இவ்வாறு விளக்கமின்றி செயற்படுகின்றார் என்பது எமக்கு புரியவில்லை.

சஜித் கூறுவதைப் போன்று வெளிநாட்டிலிருந்து முன்வைக்கப்படும் யோசனைகளை உடனே கிழித்தெறிய முடியாது. வெளிநாடுகளுடன் உறவைப் பேண வேண்டும் என்றால் அவர்களால் முன்வைக்கப்படும் யோசனைகள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இவற்றின் ஊடாக நாட்டுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்பட்டால் அவற்றை நிவர்த்திசெய்து கொள்வது எமது பொறுப்பாகும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கையை அமெரிக்காவின் காலனி நாடாக மாற்றுவதற்கான யோசனையும் இருந்தது. இதனால் பெருந்தொகையான நிதியை திரட்டிக் கொள்ள முடியும் என்பதே அவரின் எண்ணம்.

இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் சஜித் மிக அக்கறையுடன் பேசிவருகின்றார். கடந்த அரசாங்கத்தில் இவர்கள் கைது செய்யப்படும் போது ஐ.தே.க.வின் பிரதி தலைவர் பதவியை வகித்த அவர் அமைதியையே காத்து வந்தார். இதேவேளை கடந்த அரசாங்கத்தில் தோட்டப்புறக் காணிகள் பல தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதனால் தோட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்ரில்லா ஹோட்டலுக்கு முன்னால் அமைந்துள்ள காணியை விற்றதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலத்தால் ஹோட்டலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாக இவர்கள் கடந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்வதால் அராங்கத்திற்கு எந்த வரப்பிரசாதமும் கிடைக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

எதிர்வரும் பொது தேர்தலின் போது 19 ஆவது திருத்தத்தை மாற்றி அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக முழு முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

வவுனியாவில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவரால் நேரவிருந்த கொடூரம்!

Next Post

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

Editor

Editor

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy