• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

இலங்கையை ஊதி தள்ளி இந்தியா..!

Editor by Editor
January 11, 2020
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
இலங்கையை ஊதி தள்ளி இந்தியா..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

புனேவில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியின் போது சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இலங்கை வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் லசித் மலிங்கா கூறினார்.

புனேயில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-0 என்ற வெற்றி கணக்கில் இந்தியா டி-20 தொடரை கைப்பற்றியது

போட்டிக்கு பின் பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் மலிங்கா கூறியதாவது, இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பந்தை சிறப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.

கடைசி மூன்று ஓவர்களில் இந்திய சிறப்பாக விளையாடியது. ஆனால் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் விரைவாக வெளியேறினர்.

அதே நேரத்தில் தனஞ்சயா மற்றும் மேத்யூஸ் இங்கே பேட்டிங் செய்வது எவ்வளவு எளிது என்பதை எங்களுக்குக் காட்டினர். இந்த சூழ்நிலைகளை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மலிங்கா கூறினார்.

ஹசரங்கா மற்றும் சண்டகன் ஆகியோரின் சிறப்பான செயல்பாடு 2020 உலக கோப்பை டி-20-யில் விளையாட தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

இவர்களை போன்ற திறமையான வீரர்களை இலங்கை அணி கொண்டுள்ளது, அவர்களை ஆதரித்து அதிகபட்சமாக உலகக் கோப்பையில் விளையாட வைக்க வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து அணிகளும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துகின்றன, மேலும், இலங்கையில் ஹசரங்கா மற்றும் சண்டகன் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் உலக கோப்பை டி-20-யில் விளையாட நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்று மலிங்கா கூறினார்.

Previous Post

நொடிப்பொழுதில் கவலைகளை மறக்க வைக்கும் காட்சி…

Next Post

மன்னிக்க முடியாது! 176 பேர் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து ஈரான் அதிபர்…

Editor

Editor

Related Posts

கிரிக்கெட் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்!
கிரிக்கெட்

கிரிக்கெட் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்!

July 18, 2025
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி!
கிரிக்கெட்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி!

July 13, 2025
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி!
கிரிக்கெட்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி!

July 6, 2025
ரக்பி உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது இலங்கை அணி!
விளையாட்டுச் செய்திகள்

ரக்பி உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது இலங்கை அணி!

July 4, 2025
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள்
கிரிக்கெட்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள்

July 2, 2025
விராட் கோலியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடியா?
கிரிக்கெட்

விராட் கோலியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடியா?

June 29, 2025
Next Post
மன்னிக்க முடியாது! 176 பேர் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து ஈரான் அதிபர்…

மன்னிக்க முடியாது! 176 பேர் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து ஈரான் அதிபர்...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025

Recent News

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy