• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறிய கணவன்! சில நிமிடங்களில் நடந்த துயரம்

Editor by Editor
January 20, 2020
in இந்தியச் செய்திகள், தமிழகம்
0
மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறிய கணவன்! சில நிமிடங்களில் நடந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் வனப்பகுதி ஒன்றில் அனுமதியின்றி காணவருடன் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணை காட்டு யானை விரட்டி சென்று மிதித்து கொன்ற சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூரில் இருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே வனப்பகுதி உள்ளது. இதை பாலமலை வனப்பகுதி என்று கூறுவர். இந்த காட்டுப் பகுதியின் அடிவாரத்திற்குள் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒருசிலர் பாலமலைக்கு அடிக்கடி நடைபயிற்சி செல்வர். ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் இல்லை.

இருப்பினும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அங்கிருக்கும் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். அது போன்று கோயமுத்தூரை சேர்ந்த புவனேஷ்வரி என்ற 40 வயது பெண் தன் கண்வர் பிரசாத்துடன், நேற்று விடுமுறை நாள் என்பதால் பாரிமலைக்கு சுற்றுலா போன்று வந்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து 8 பேர் வந்துள்ளனர். அப்போது இவர்கள் விடியற் காலை நேரத்தில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

அந்த சமயத்தில் திடீரென்று காட்டு யானை ஒன்று அவர்கள் முன்பு வந்ததால், இதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து அலறி அடித்த படி ஓடியுள்ளனர்.

அப்போது காட்டு யானை புவனேஷ்வரியை மட்டும் குறித்து வைத்து விரட்டியதால், அவரின் வயது காரணமாக அவரால் வேகமாக ஓட முடியவில்லை.

அதனால் விரட்டி விரட்டி சென்ற யானை, புவனேஸ்வரியை காலாலேயே மிதித்து கொன்றுள்ளது. இதைக் கண்ட கணவர் மனைவியை காப்பாற்ற போராடிய போது, அவர் இறந்துவிட்டதால், மனைவியின் உடலை கட்டிப் பிடித்து கதறி அழுதார்.
இது குறித்த தகவ்ல உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், புவனேஸ்வரியின் உடலை மீட்டு கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவ்வளவுநேரம் தன்னுடன் ஜாலியாக பேசிக் கொண்டு வந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களில் உருக்குலைந்து உடல் கிடப்பதை கண்டு பிரசாத் கதறி அழுததாக, அவருடன் வந்தவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

Previous Post

பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த கொடூரம்!!

Next Post

உறைய உறைய போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை!போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை

Editor

Editor

Related Posts

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!
இந்தியச் செய்திகள்

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

October 10, 2025
Next Post
உறைய  உறைய போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை!போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை

உறைய உறைய போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை!போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy