குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு இலட்சம் அரச வேலை வாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரு வருகின்றது.
இலங்கையின் மொத்த மாவட்டம் 25. ஆகவே ஒரு மாவட்டத்திற்க்கு குறிப்பாக திருக்கோணமலையை கணக்கில் கொண்டால் 100000/25=4000 பேருக்கு வேலைவாய்ப்பு அதுவும் மூவினத்திற்க்கும். இவர்கள் சொல்லும் வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதியுடையோர் திருக்கோணமலையில் 40 ஆயிரத்திற்க்கும் அதிகம்.
விகிதாசார முறையில் கணக்கெடுத்தால் கொண்டால் சிங்களவர் 79%, தமிழர்11.21%(மலையகத் தமிழரும் அடக்கம்) முஸ்லீம்கள் 9.66% . இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கை வாழ் தமிழருக்கு (மலையகத் தமிழர் உட்பட) 10000 பேர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க முடியும்.
இன்று அரசாங்க நிறுவனங்களின் தனியார் காவலர்கள் மற்றும் சிற்றூழியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்க்கும் அதிகம்.
அவர்களும் இன்று 25-30 ஆயிரம் மட்டில் சம்பளமாக பெறுகிறார்கள். ஆகவே இவர்களது முதலாளி மட்டுமே தான் மாற்றம்.