• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

திட்டம்போட்டு காதல் ஜோடியைப் பிரித்த பெற்றோர்….

Editor by Editor
February 2, 2020
in இலங்கைச் செய்திகள்
0
திட்டம்போட்டு காதல் ஜோடியைப் பிரித்த பெற்றோர்….
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா குருமன்காட்டுப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கல்முனைப் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் முகநூல் மூலம் நட்பு உருவாகி பின்னர் தொலைபேசியூடாக இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்துள்ளனர்.

தொலைபேசியூடாக தொடர்ந்த இவர்களின் நட்பு காலக்கிரமத்தில் காதலாக உருவெடுத்தது இருவரும் ஒருவரையொருவர் நேசித்து தங்களின் அன்பை இருவரும் பரஸ்பரம் வெளிப்படுத்தி வந்துள்னர். குறித்த பெண்ணின் வீட்டார் வசதி படைத்தவர்கள் ஆனால் அந்த இளைஞனோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

காலங்கள் உருண்டோடியது சந்தோசமாக வானில் பறந்து திரிந்த இவ் வவுனியா காதல் ஜோடிக்கு பேரிடியான ஒரு செய்தி கிடைத்துள்ளது அதாவது இருவரினதும் காதல் குறித்து பெண் வீட்டாருக்கு அரசல் புரசலாக தெரியவந்துள்ளது.இதனால் குறித்த பெண்ணின் பெற்றோர்கள் அவசர அவசராமாக திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

திருமண ஏற்பாடு தொடர்பில் குறித்த பெண்ணிற்கும் இளைஞனுக்கும் தெரியவரவே என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்ற காதல் ஜோடிக்கு கணநேரத்தில் ஒரு சிந்தனை தோன்றியுள்ளது.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்வோம் என்றும் திருமணம் முடிந்தால் இருவரையும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று ஒரு இராஜதந்திர முடிவுடன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் பெண்ணின் பெற்றாருக்கு தெரியவரவே கல்முனை தொடக்கம் வவுனியா வரை தொலைபேசிகள் அலறின வாகனங்கள் சீறிப்பாய்ந்தன காதல்ஜோடியை தேடி வடக்கு மாகாணம் முழுவதும் சல்லடைபோட்டு தேடினர் பெண் வீட்டார்.

இறுதியில் குறித்த இளைஞனின் வீட்டைக் கண்டுபிடித்த பெண் வீட்டார் இளைஞனின் பெற்றாரிடம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள விடயம் தொடர்பிலும் இவ்விடயம் தங்களுக்கு மானப் பிரச்சினையெனவும் இருவருக்கும் தாங்கள் திருமணம் செய்துவைப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர்.

பெண் வீட்டார் கூறியவிடயத்தை கேள்வியுற்ற காதல் ஜோடிகளிற்கு அளவில்லாத மகிழச்சி தங்கள் திருமணவாழ்க்கை என்பவற்றை பற்றி ஆலோசித்துக்கொண்டு விடுதியில் இருந்து புறப்பட்டு வீடுநோக்கி சென்றனர்.

குறித்த இளைஞனின் வீட்டில் பெண்ணின் வீட்டாரும் இவர்களின் வருகைக்காக காத்து நின்றனர் இருவரும் வந்தவுடன் குறித்த பெண்ணை ஆரத்தழுவி முத்தமிட்டு கண்ணீர்மல்கினர் குறித்த பெண் வீட்டார். அத்துடன் குறித்த இளைஞனையும் இன்முகத்துடன் வரவேற்றனர் இவ்விடயத்தை பார்த்து மெய்சிலிர்த்து நின்றனர் அந்த அழகிய காதல் ஜோடி.

இருவீட்டாரும் இவ் காதல் ஜோடிகளிற்கு திருமணம் செய்வதுபற்றியும் அதற்குரிய ஒழுங்குகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கிருந்த வானொலியில் (இதுதானா இதுதான எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா) என்ற பாடல் ஒலிக்க அந்த இரு காதல் ஜோடிகளும் ஒருவரையொருவர் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஒருவாறாக திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நிறைவுதருவாயயை எட்டிக்கொண்டிருந்த வேளை பெண் வீட்டார் இருவரையும் கோயிலுக்கு வருமாறும் இருவருக்கும் விசேட பூசை ஒன்று ஒழுங்கு செய்திருப்பதாகவும் கூறினர் இதை கேள்வியுற்ற இருவரும் தாங்கள் பூசைக்கு வருகின்றோம் என்று கூறி பூசைக்கு செல்வதற்குரிய ஏற்பாடுளில் ஈடுபட்டனர் அந்த காதல்ஜோடி

இருவரும் கோவிலுக்கு செல்ல தயார்நிலையில் நின்றனர் அப்பொழுது தங்களுடைய வாகனத்தில் செல்வோம் என்று பெண்வீட்டார் கூறினர் இருவரும் மகிழ்ச்சிப் பூரிப்புடன் வாகனத்தை நோக்கி சென்றனர் முதலாவதாக பெண் ஏறி வாகனத்தின் இருக்கையில் அமர்ந்தார்.

தயார் நிலையில் நின்ற வாகனம் பெண் ஏறியவுடன் மின்னல் வேகத்தில் பறந்தது இளைஞனோ என்ன செய்வது என்று தெரியமால் திகைத்து போய் நின்றான்.

இளைஞன் நடந்தவற்றை ஊகிப்பதற்குள் கல்முனை சென்றடைந்தது அந்த மின்னல் வேக வாகனம்.

தற்போது அந்த இளைஞனின் நிலையோ அந்தோ பரிதாபம் சோகப் பாடல்களுடன் தன் காதலி மீண்டும் தன்னிடம் வருவாள் என வழிவேமல் விழித்துவைத்து காத்து இருக்கின்றார் அந்த இளைஞன்.

Previous Post

சீன நாட்டவர்களுக்கு… அரசாங்கம் விஷேட அறிவிப்பு!

Next Post

கொரோனா வைரஸை பரப்ப தனியாக இருந்த இளம்பெண் செய்த கேவலமான செயல்!

Editor

Editor

Related Posts

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
Next Post
கொரோனா வைரஸை பரப்ப தனியாக இருந்த இளம்பெண் செய்த கேவலமான செயல்!

கொரோனா வைரஸை பரப்ப தனியாக இருந்த இளம்பெண் செய்த கேவலமான செயல்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy