• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

5G அலைக்கற்றை சோதனை நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Editor by Editor
February 3, 2020
in இலங்கைச் செய்திகள்
0
5G அலைக்கற்றை சோதனை நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை சில இடங்களில் மின்சார தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் மின்தடைப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு-

05.02.2020 புதன்கிழமை -காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம், பகலஅளுத்வத்த, நாகரிலுப்பைக்குளம், பொன்னவரசங்குளம், அறுகம்புல்வெளிய, அவுசதப்பிட்டிய, பம்பைமடுவிலிருந்து குருக்கள் புதுக்குளம் வரை, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

06.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, வெங்கடேஸ்வரா ரேடிங் பிறைவேற் லிமிற்ரெட்

ஆகிய இடங்களிலும்

கிளிநொச்சி மாவட்டத்தில்- மல்லாவியிலிருந்து கல்விளான் வரை, துணுக்காயிலிருந்து தெனியங்குளம் வரை, பிள்ளையார் அரிசி ஆலை, ஆலங்குளம் இராணுவ முகாம், 653ம் படைப்பிரிவு இராணுவ முகாம், வன்னி வைரம், மொடர்ன் அரிசி ஆலை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம், பகலஅளுத்வத்தகிராமம், கந்தசாமி நகர், நித்திக்குளம், சண்முகபுரம், கங்கன்குளம், செட்டிகுளம், புளியங்குளம், காந்திநகர், அரசடிகுளம், நாகரிலுப்பைக்குளம், பொன்னாவரசங்குளம், அறுகம்புல்வெளி, அவுசதப்பிட்டி ஆகிய இடங்களிலும்,

மன்னார்ப் பிரதேசத்தில்- சிலாவத்துறை, முள்ளிக்குளம், அரிப்பு, சிலாவத்துறை கடற்படைமுகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

07.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், ஆகிய இடங்களிலும்

வவுனியா மாவட்டத்தில்- மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், ஈரப்பெரியகுளம் யோசப் படை முகாம், மூன்றுமுறிப்பு இராணுவ முகாம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், பகலஅளுத்வத்த கிராமம், கிடாச்சூரி, மறவன்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

09.02.2020 ஞாயிறுக்கிழமை- காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- விக்ரோறியா வீதி, மின்சார நிலையவீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, லதுசியந் விடுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி, சிவராதா புடவையகம், ரொப்பாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, யாழ் போதனா வைத்தியசாலை அவசர நோயாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

10.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை

வவுனியா ப்மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடை ஏற்படும்.

11.02.2020 செவ்வாய்க்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம் கோவில்குளம், இலுப்பைக்குளம், மதவுவைத்தகுளம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடை ஏற்படும்.

12.02.2020 புதன் கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் பிரதேசத்தில் வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், சாம்பல் தோட்டம், இலுப்பைக்குளம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிரதேசம் ஆகிய இடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- பாப்பாமோட்டை, மினுக்கன், நெடுங்கண்டல் மொபிட்டல் கோபுரம், மூன்றாம்பிட்டியிலிருந்து பள்ளமடு வரை, பள்ளமடு ஆகிய பிரதேசங்களிலும் மின் தடை ஏற்படும்.

13.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

கிளிநொச்சி பிரதேசத்தில்- ஒலுமடுவிலிருந்து ஒட்டிசுட்டான் வரை, ஒட்டிசுட்டானிலிருந்து மன்னன்கண்டல் வரை, ஒட்டிசுட்டானிலிருந்து முத்தையன்கட்டுவரை, ஒட்டிசுட்டானிலிருந்து நெடுங்கேணிவரை, நெடுங்கேணியிலிருந்து வெடிவைத்தகல் வரை, நெடுங்கேணியிலிருந்து பெரியஇத்திமடு வரை, நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரை, பழப்பதனிடும் தொழிற்சாலை, 642ம் இராணுவ படைப்பிரிவு முகாம், நெடுங்கேணி, பல நோக்கு கூட்டுறவு சங்க அரிசி ஆலை நெடுங்கேணி, ஞானகலா, 64ம் இராணுவ படைப்பிரிவு முகாம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், கூமாங்குளம் கிராமம், சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடை ஏற்படும்.

14.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் பிரதேசத்தில் வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை ஆகிய இடங்களிலும், வவுனியாப்பிரதேசத்தில் பகல அளுத்வத்த கிராமம், கூமாங்குளம் கிராமம், சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம். மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களிலும், மன்னார்ப்பிரதேசத்தில் பெரியதம்பனையிலிருந்து மடு வரைக்கும், மடு நீர்ப்பாசன சபை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

15.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- குருநகர், சென் பற்றிக்ஸ் வீதி, புதிய வீடமைப்புத்திட்டம், குருநகர் ஐந்து மாடி வீடமைப்புத் திட்டம், பாசையூர், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதி, மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு; பிரதேசம், நாவலர் வீதியில் கனகட்ணம்சந்தியிலிருந்து செட்டிதெருவரை, பாரதி வீதி, புறூடிவீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதி

கச்சேரியிலிருந்து கண்டி வீதி செம்மணி வரை, இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு பிரதேசம், செல்லர் வீதி ராணி வீதி, நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், பனை அபிவிருத்தி சபை, சித்த மருத்துவ பீடம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், கூமாங்குளம் கிராமம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

16.02.2020 ஞாயிற்றுக்கிழமை- காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, லதுசியந் விடுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி, சிவராதா புடவையகம், ரொப்பாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, யாழ் போதனா வைத்தியசாலை அவசர நோயாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

17.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வதிரி, தேவரையாளி, அல்வாய், திக்கம் ஆகியஇடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம்கிராமம், இலுப்பைக்குளம், பகல அளுத்வத்த கிராமம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

18.02.2020 செவ்வாய்க்கிழமை– காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், சாம்பல் தோட்டம் ஆகியஇடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- ,தலைமன்னார், தலைமன்னார் நீர்பாசன சபை ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

19.02.2020 புதன்கிழமை– காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

20.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், சாம்பல்தோட்டம், ஆகிய பிரதேசங்களில் மின்சார தடை இருக்கும்.

22.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- காக்ககைதீவு சுகந் இன்ரநஷனல், கே.கே.எஸ்.வீதி, நாவலர் வீதி சந்தியிலிருந்து புகையிரதக்கடவை வரை, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி வீதி, செலிங்கோ லைவ் இன்சூரன்ஸ் லமிற்ரெட், பண்டத்தரிப்பு, பெரியவிளான், டச்சு வீதி– அளவெட்டி, இளவாலை, ஆலடி, வித்தகபுரம், சேந்தாங்குளம், வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை, தவசிகுளம், உசன், மிருசுவில், விடத்தற்பளை, கெற்பெலி, கிளாலி, எழுதுமட்டுவாழ், கரம்பகம், விழுபளை, 52ம் படைப்பிரிவு இராணுவ முகாம், பொலிகண்டி, நவிண்டில், நெடியகாடு, கொற்றாவத்தை, உடுப்பிட்டி,கெருடாவில், கம்பர்மலை, தொண்டமானாறு, வல்வெட்டிதுறை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- முகத்தாங்குளம், 2ம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

24.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- புங்குடுதீவு, குறிகட்டுவான், ஆலடி, இறுப்பிட்டி, கேரதீவு, புங்குடுதீவு, இலங்கை கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும்

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

25.02.2020 செவ்வாய்க்கிழமை- காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், வவுனியா நகரத்திலிருந்து (கண்டி வீதி) பூ-ஓயா வரை, மதவுவைத்த குளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை, ஈரப்பெரியகுளம், யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், இலுப்பைக்குளம், வவுனியாவிலிருந்து (மன்னார் வீதி) நெளுக்குளம் ஊடாக இராயேந்திரகுளம் வரை, பட்டாணிச்சூரிலிருந்து பம்பைமடு வரை, வவுனியா தொழில்நுட்பகல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம, சுயன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, லீலா ஆலை, குருமன்காடு, பூந்தோட்டம், மகாரம்பைக்குளம், வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி ஆகிய பிரதேசங்களில் மின்சார தடை இருக்கும்.

26.02.2020 புதன்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம் யோசப் படை முகாம், மூன்றுமுறிப்பு இராணுவமுகாம், ஆகிய பிரதேசங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- சிலாவத்துறை, முள்ளிக்குளம், அரிப்பு, சிலாவத்துறை கடற்படைமுகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை ஏற்படும்.

27.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம், முகத்தாங்குளம் 2ம் வட்டாரம், கொக்கெலிய, அக்போபுர, கோவில்குளத்திலிருந்து சிதம்பரபுரம்வரை, தெற்கிலுப்பைக்குளம்,வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகைவரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சகொடி,

மன்னார் மாவட்டத்தில்- மன்னார் நகரப் பிரதேசம் ஒரு பகுதி, பள்ளிமுனை, மூர் வீதி, அரசாங்க அதிபர் அலுவலகம், மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, கார்கில்ஸ் பூட் சிற்றி ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

28.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கொழும்புத்துறை வீதி,துண்டி, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், சூடுவெந்தபுலவு கிராமம், இலுப்பைக்குளம் ஆகிய இடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- தலைமன்னார் கிராமம், தலைமன்னார், தலைமன்னார் நீர்ப்பாசன சபை ஆகியபிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

29.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கே.கே.எஸ். வீதி, நாவலர் வீதி சந்தியிலிருந்து புகையிரதக்கடவை வரை, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி வீதி, லைவ் இன்சூரன்ஸ் லமிற்ரெட், பண்டத்தரிப்பு, பாணாவெட்டி, காஞ்சிபுரம், நுணசை, மாதகல், குசுமாந்துறை, யம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், அல்வாய், மாலுசந்தி, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், நாவலடி, சிறிலங்கா பாடசாலை, பருத்தித்துறை நகரம், சாரையடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, தம்பசிட்டி, சாளம்பை, சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை ஆதார வைத்தியசாலை, கல்வயல், மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலடி, சந்திரபுரம், சரசாலை, கனகம்புளியடிச்சந்தி, நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், பனை அபிவிருத்தி சபை, சித்த மருத்துவ பீடம், வடமாகாண ஆளுநர் அலுவலகம்,

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும், மின் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் வடமாகாண அலுவலகம் அறிவித்துள்ளது.

Previous Post

கொரோனா வைரசை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்த தமிழ் மாணவன்

Next Post

வவுனியா வடக்கு நெடுங்கேணி குளக்கரையில் மர்மமான முறையில் இறந்த யானை!

Editor

Editor

Related Posts

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு
இலங்கைச் செய்திகள்

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

December 6, 2025
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
Next Post
வவுனியா வடக்கு நெடுங்கேணி குளக்கரையில் மர்மமான முறையில் இறந்த யானை!

வவுனியா வடக்கு நெடுங்கேணி குளக்கரையில் மர்மமான முறையில் இறந்த யானை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy