• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

புத்தர் சிங்களவர் அல்ல! சுரேன் ராகவன்

Editor by Editor
February 7, 2020
in இலங்கைச் செய்திகள்
0
புத்தர் சிங்களவர் அல்ல!  சுரேன் ராகவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்தம் குறித்து பேசும் போது சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும்.

புத்தர் சிங்களவர் அல்ல எனக் கூறினால் மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் இருக்கின்றனர். விஜயன் சிங்களவர் அல்ல எனக் கூறினால், எங்களுடன் சண்டைக்கு வருபவர்களும் இருக்கின்றனர்.

பௌத்தத்தை சிங்களவர்களின் சொத்தாக மாற்றிக்கொள்ளாமல், பௌத்தம் என்பது வடக்கு, தெற்கு கிழக்கு, மேற்கு என அனைவருக்கும் சொந்தமான உலக தர்மம், வாழ்க்கை முறை என மாற்ற சிங்களவர்கள் தலையிடும் நாளில் இதனை விட சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை செய்தாலும் அரசியல் நெருக்கடியை தீர்க்க காட்டிய அசமந்த போக்கு பாரதூரமான குறைப்பாடு.

வடக்கு மக்கள் ராஜபக்ச ஆட்சி நிராகரிப்பதற்கு தெளிவான காரணம் இருக்கின்றது. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கில் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன.

இலங்கையில் ஏனைய இடங்களைவிட அபிவிருத்திகள் நடந்தன. எனினும் முன்னர் இருந்த புண்ணுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் இருக்கும் காயம் அப்படியே இருக்கின்றது.

உண்மையில் அபிவிருத்தியை செய்யும் அதேவேளையில் அரசியல் தீர்வை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை.

இது மிகவும் பாரதூரமான தவறுதல் என்றே நான் காண்கின்றேன். எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விசேடமாக வடக்கு மக்களுக்கு பாரிய சேவைகளை செய்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நாடாளுமன்ற தேர்தலில்…….. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய முன்னணியின் கீழ் போட்டியிட களமிறங்கும் சரத்!

Next Post

வெடிபொருட்களுடன் இருவர் கைது!

Editor

Editor

Related Posts

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா
இலங்கைச் செய்திகள்

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!
இலங்கைச் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
இலங்கைச் செய்திகள்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023
தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை!
இலங்கைச் செய்திகள்

தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை!

September 23, 2023
9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி  6 வருடங்களின் பின்னர் மீண்டும் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி 6 வருடங்களின் பின்னர் மீண்டும் துஷ்பிரயோகம்!

September 23, 2023
Next Post
வெடிபொருட்களுடன் இருவர் கைது!

வெடிபொருட்களுடன் இருவர் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023

Recent News

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy