• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம்! இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்!

Editor by Editor
February 20, 2020
in இலங்கைச் செய்திகள்
0
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம்! இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச அணியில் அமைக்கப்படும் புதிய பொதுக் கூட்டணியில் உயர்ந்த பதவியை வகிக்கவுள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இனியும் நடத்தப்படாது என்ற நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏப்ரல் தாக்குதலினால் கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்ட போது மஹிந்த ராஜபக்ச அணி நன்றாக அதனைப் பாவித்து குளிர்காய்ந்தது.

சஹ்ரானின் குண்டுத் தாக்குதலையே ஜனாதிபதி தேர்தலில் விற்பனை செய்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம், மீண்டும் பொதுத் தேர்தலில் சஹ்ரானின் குண்டுகளையே பயன்படுத்தவுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, இந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மீதான விசாரணைகளில் திருப்திகாண முடியாது என்று தெரிவித்திருக்கின்றார். இது உண்மைதான்.

தாம் ஆட்சிக்குவந்து இரண்டே வாரங்களில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உள்ளே தள்ளுவதாக கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கர்தினாலை சந்தித்து உறுதிகூறியிருந்தார்.

அதற்காகவே பலரும் கோட்டாபயவுக்கு வாக்குகளை அளித்தார்கள். இன்று 04 மாதங்களாகின்ற போதிலும் எவரும் கைது செய்யப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான பிரதான பொறுப்பாளி இன்று ராஜபக்சவின் பொதுக் கூட்டணியில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நிகழும்போது பாதுகாப்பு படை பிரதானியாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாட்டின் தேசிய பாதுகாப்பை உதாசீனமாக கருதியவர் அந்த காலத்தில் அனைத்து விசாரணைகளிலும் தப்பிச் சென்றார்.

இப்போது இந்த தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை தேடிச்செல்லும்போது கோட்டா-மஹிந்த கூட்டணியில் மிகப்பெரிய பொறுப்புக்கு மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுகின்றார்.

ஆகவே இந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நபரும் இனிமேல் கைது செய்யப்பட மாட்டார்கள் என்பதோடு மாறாக ஐக்கிய தேசியக் கட்சி பக்கமாக குறைகூற ஆரம்பிப்பார்கள்.

உண்மையான கொலையாளிகள் ராஜபக்சவின் மடியில் மறைந்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

அமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்!

Next Post

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Editor

Editor

Related Posts

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
இலங்கைச் செய்திகள்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
இலங்கைச் செய்திகள்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
Next Post
வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy