• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வாக்குகளை பெறமுடியாதவர்களே சாதி, மதப்பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள்!

Editor by Editor
March 14, 2020
in இலங்கைச் செய்திகள்
0
வாக்குகளை பெறமுடியாதவர்களே சாதி, மதப்பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

யதார்த்தமான வழிமுறைகள் ஊடாக மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி வாக்குகளை பெறமுடியாதவர்களின் கைங்கரியம் தான் சாதி பிரச்சினை, மதப்பிரச்சினையை உருவாக்குவது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்,

எதிர்வரும் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட போவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யாரும் எங்கும் சென்று தேர்தலில் போட்டியிடலாம்.

நாங்கள் நாங்களாக இருந்தால் வாக்குகள் பிளவடைவதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழ் கட்சிகள் கடந்த 74 ஆண்டுகளாக தமிழ்மக்களின் ஐக்கியத்தை தென் இலங்கைக்கு காட்டவேண்டும் சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டும் என்று சொல்லிவந்தார்கள்.

அந்த ஐக்கியபாட்டினூடாக மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது தொடர்ந்து செல்கின்றது.

அது தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே தங்களுடைய உழைப்பிற்கூடாக யதார்த்தமான வழிமுறைகளிற்கூடாக மக்களிற்கு நம்பிக்கையை உட்படுத்தி வாக்குகளை பெறமுடியாதவர்களின் கைங்கரியம் தான் சாதி பிரச்சினை மதப்பிரச்சினையை உருவாக்குவது.

இது மக்களை உசுப்பேற்றும் செயற்பாடு. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று இல்லை.

நாடாளுமன்றத்தை நடாத்தகூடிய பெரும்பான்மை இருந்தால் போதும். பின்னர் ஏனையகட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும். 113ஆசனங்கள் ஆட்சியை நடாத்த போதும் அதற்கு மேல் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

கூட்டரசாங்கத்தின் கொள்கையுடன் எமது கொள்கைகள் இணங்கிப்போகவில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் அதிலிருந்து வேறுபடுகின்றது.

எனவே நாம் தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சியில் பங்குபற்றி மக்களின் பிரச்சினையை தீர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கை!

Next Post

வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! செல்வம் அடைக்கலநாதன்

Editor

Editor

Related Posts

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
இலங்கைச் செய்திகள்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்
இலங்கைச் செய்திகள்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்
இலங்கைச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
Next Post
வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! செல்வம் அடைக்கலநாதன்

வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! செல்வம் அடைக்கலநாதன்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025

Recent News

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy