• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனா வைரஸ்…. பலியானோரின் எண்ணிக்கை 5400 ஐ கடந்தது

Editor by Editor
March 15, 2020
in உலகச் செய்திகள்
0
கொரோனா வைரஸ்….  பலியானோரின் எண்ணிக்கை 5400 ஐ கடந்தது
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது ஐரோப்பிய நாடுகளுடனான வானூர்தி சேவைகளை துருக்கி இடைநிறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை இன்று முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின், நோர்வே, டென்மாக், ஒஸ்ரியா, சுவீடன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளே துருக்கி இடைநிறுத்தியுள்ள ஏனைய நாடுகள் என செய்தி ஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலியுடனான வானூர்தி தொடர்புகளை துருக்கி ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளது.

துருக்கியில் இதுவரை ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கி குடியரசின் வடக்கு சைப்ரஸ் பிராந்தியத்தினுள் பிரதேச வாசிகள் தவிர வெளியாட்கள் எவரும் நுழைவதற்கு அனுமதியில்லை..

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரத்திற்கு சவுதி அரேபியாவுடனான வான் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 86 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் எவரும் இதுவரை மரணமாகவில்லை.

ஆனால், ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 97 இல் இருந்து திடீர் என 611 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அங்கு தொற்றுக்கு 12 ஆயிரத்து 729 பேர் உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை ஒன்றாக பாரிய புதைகுளியில் அடக்கம் செய்யும் காட்சிகளும் ஈரானிய தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரூவண்டாவில் முதலாவது தொற்றுக்கு உள்ளானவர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவின் நகர முதல்வர் 16 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எட்டாவது நோயாளி மரணமான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு இரவு நேர அங்காடிகள், வர்த்தக வாளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இன்று பகலுடன் புதிதாக 34 பேருக்கு உயிர்கொல்லி தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 98 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஒரு கோடி இருபது லட்சம் மக்கள் வாழும் மனிலாவில் அவசர சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் இன்று புதிதாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மொத்தமாக 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்காவில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் எட்டு வாரங்கள் மிகவும் பாரதூரமான காலமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 3 ஆயிரத்து 189 பேர் பலியானதுடன் 80 ஆயிரத்து 824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா காரணமாக உலகளாவிய ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 958 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் சர்வதேச ரீதியாக 71 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் பலி!!

Next Post

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்…. மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களுக்கும் பூட்டு

Editor

Editor

Related Posts

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

October 19, 2025
Next Post
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்…. மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களுக்கும் பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்.... மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களுக்கும் பூட்டு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025

Recent News

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy