• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ஊரடங்கு சட்டத்தையும் மீறி முஸ்ஸிம்கள் நடந்துகொண்டவை கவலையளிக்கிறது!

Editor by Editor
April 2, 2020
in இலங்கைச் செய்திகள்
0
ஊரடங்கு சட்டத்தையும் மீறி முஸ்ஸிம்கள் நடந்துகொண்டவை கவலையளிக்கிறது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிலுள்ள சில முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி கூட்டாக தொழுகை நடாத்தப்பட்டமை கவலைக்குரியதாகும்.

அதேபோன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியில் நடமாடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சட்டத்திற்கு மதிப்பளிக்காத இவ்வாறான செயற்பாடுகள் இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும் என்பதை மறந்து விடக்கூடாது என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :

இலங்கையில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து நாட்டை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதை நாம் அறிவோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திறமைமிக்க தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் அரசாங்கம் மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த அனர்த்தத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் உட்பட பல சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளமை நமது நாட்டின் தலைமைத்தவத்துக்கு கிடைத்துள்ள வெற்றியும் அங்கீகாரமுமாகும்.

அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை முகாமை செய்வதிலும் குறிப்பாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு சகல மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சென்றவடைவதற்குமான ஏற்பாடுகளை இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்றுதான் இலங்கையின் சுகாதாரத் துறையினரும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான பாதுகாப்புத் துறையினரும் இவ்விடயத்தில் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவது அவசியமாகும்.

தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவது உண்மையே. இருப்பினும் இவற்றைப் பொறுமையாகக் கடந்து செல்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவுறுத்தலுக்கிணங்க முஸ்லிம் பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அன்றி நிரந்தரமாக அல்ல. நிலைமைகள் சீரடைந்ததும் விரைவில் வழமை போன்று எமது மார்க்க கடமைகளை முன்னெடுக்க முடியும்.

அண்மைய நாட்களில் நாட்டிலுள்ள சில முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி கூட்டாக தொழுகை நடாத்தப்பட்டமை கவலைக்குரியதாகும். அதேபோன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியில் நடமாடித் திரிவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சட்டத்திற்கு மதிப்பளிக்காத நமது இவ்வாறான செயற்பாடுகள் இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும் என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த காலங்களில் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவூம் திட்டமிட்ட வகையில் இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று கொரோனா விவகாரத்தை மையப்படுத்தியும் முஸ்லிம்களைக் குறிவைத்து பிரசாரங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு நாமும் உடந்தையாக இருந்து விடக் கூடாது என வினயமாகக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கொரோனா வைரஸ் தாக்கம் என்பது ஒரு இனத்தையோ மதத்தையோ இலக்கு வைத்தது அல்ல. மாறாக ஒட்டுமொத்த மனிதர்களையுமே பாதிக்கக்கூடியது. அந்தவகையில் இந்த இக்கட்டான காலப்பகுதியில் அனைவரும் இன மத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக இந்த நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவோர் அவற்றை ஓர் இனத்துக்கோ மதத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தாது பிரதேசத்தில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அவ்வுதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

Previous Post

கொரோனா இலகுவாக யாரைத் தாக்கும்! வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

Next Post

இன்றைய ராசிபலன் (02.04.2020)

Editor

Editor

Related Posts

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
Next Post

இன்றைய ராசிபலன் (02.04.2020)

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025

Recent News

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy