• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

பொலிஸ் வேடத்தில்… 12 மணி நேரத்தில் கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம்!

Editor by Editor
April 20, 2020
in உலகச் செய்திகள், கனடா செய்திகள்
0
பொலிஸ் வேடத்தில்… 12 மணி நேரத்தில் கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் பொலிஸ் வேடத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களில் 13 பேரை கொன்ற நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பொதுமக்களை அச்சத்தின் பிடியில் தள்ளிய குறித்த கொடூர சம்பவமானது குட்டி கடற்கரை நகரமான Portapique-ல் அரங்கேறியுள்ளது.

எரிபொருள் நிலையம் ஒன்றின் அருகே குறித்த கொலைகாரனை பொலிசார் சுட்டு வீழ்த்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் இரு பொலிஸ் அதிகாரிகளும் காயம்பட்டுள்ளனர்.

பலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் காரில் துரத்திய பின்னர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேனை கைது செய்ததாக முன்னர் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பொலிஸ் தரப்பு, கடந்த 12 மணி நேரத்தில் நடந்த 13 கொலைகளுக்கும் இவர் ஒருவரே பொறுப்பானவர் என்றும், அவர் மட்டும் மாகாணத்தின் வடக்குப் பகுதி முழுவதும் நகர்ந்து பல படுகொலைகளை நிகழ்த்தியதாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் எவரும் தெருவில் இறங்க வேண்டாம், சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெறுவதாக முன்னர் பொலிசார் எச்சரித்திருந்தனர்.

இதனிடையே, நோவா ஸ்கோடியாவின் கிழக்கு பிராந்திய பொலிசார் வோர்ட்மேனை அடையாளம் கண்டதுடன், அவர் ஆயுததாரி மற்றும் ஆபத்தானவர் எனவும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த பயங்கரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவிப்பதாக கனேடிய பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Previous Post

24 லட்சத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

Next Post

பிரித்தானியாவில்… கொரோனா தொடர்பில் 5 அவசர கூட்டத்தை புறந்தள்ளிய பிரதமர்…!! காதலியுடன் விடுமுறை சென்றதும் அம்பலம்!

Editor

Editor

Related Posts

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!
உலகச் செய்திகள்

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
சுவிசில் தமிழ் கடை குத்தகைக்காரர்களை வெளியேற உத்தரவு!
உலகச் செய்திகள்

சுவிசில் தமிழ் கடை குத்தகைக்காரர்களை வெளியேற உத்தரவு!

July 19, 2025
10 பில்லியன் டாலர் கேட்டு  வழக்கு தாக்கல் செய்த டிரம்ப்
உலகச் செய்திகள்

10 பில்லியன் டாலர் கேட்டு வழக்கு தாக்கல் செய்த டிரம்ப்

July 19, 2025
கியூபா அமைச்சர் பதவி துறந்தார்!
உலகச் செய்திகள்

கியூபா அமைச்சர் பதவி துறந்தார்!

July 19, 2025
லண்டலின் செல்போன் திருட்டு அதிகரிப்பு!
உலகச் செய்திகள்

லண்டலின் செல்போன் திருட்டு அதிகரிப்பு!

July 19, 2025
கனடாவில் விமானம் மோதியதில் பலியான சிறுவன்!
உலகச் செய்திகள்

கனடாவில் விமானம் மோதியதில் பலியான சிறுவன்!

July 19, 2025
Next Post
பிரித்தானியாவில்… கொரோனா தொடர்பில் 5 அவசர கூட்டத்தை புறந்தள்ளிய பிரதமர்…!! காதலியுடன் விடுமுறை சென்றதும் அம்பலம்!

பிரித்தானியாவில்... கொரோனா தொடர்பில் 5 அவசர கூட்டத்தை புறந்தள்ளிய பிரதமர்...!! காதலியுடன் விடுமுறை சென்றதும் அம்பலம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025

Recent News

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy