• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

5 லட்சம் பேரை கொல்லக் கூடிய பொருட்களை வைத்திருந்த நபர்! என்ன தெரியுமா?

Editor by Editor
April 30, 2020
in உலகச் செய்திகள்
0
5 லட்சம் பேரை கொல்லக் கூடிய பொருட்களை வைத்திருந்த நபர்! என்ன தெரியுமா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் 5 மில்லியன் மக்களை கொல்ல கூடிய போதுமான போதை பொருளை கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த David Gayle என்ற 43 வயது நபரின் வீட்டை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வாரண்டை பெற்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 2.2 பவுண்ட் கொண்ட fentanyl, இது வலி மருந்தாகவும் மயக்க மருந்துக்கான பிற மருந்துகளுடனும் பயன்படுத்தப்படுகிறது.

fentanyl ஒரு பொழுதுபோக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதுடன், இது பெரும்பாலும் ஹெராயின் அல்லது கோகோயினுடன் கலக்கப்படுகிறது.

இது விரைவான வீரியத்தை கொண்டுள்ளதால், அதன் விளைவுகள் பொதுவாக இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடிக்கும்.

இது மட்டுமின்றி, கோகோயின், கஞ்சா, oxycodone(வலி நிவாரணி) ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Hernando County Sheriff’s அலுவலகம் தெரிவித்துள்ளது.

Hernando County Sheriff’s அலுவலகத்தின் படி, கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில், 500,000-க்கும் அதிகமான மக்களைக் கொல்ல போதுமான fentanyl இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்படவில்லையெனில் அதிகப்படியான இறப்புகளுக்கு வழி வகுத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

David Gayle இப்போது fentanyl, கஞ்சா, கோகோயின், ஆக்ஸிகோடோன், போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு அறியப்பட்ட ஒரு கட்டமைப்பு வைத்திருத்தல் போன்ற தனித்தனி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இதையடுத்து கடந்த புதன் கிழமை ஜாமீன் இல்லாமல், Hernando கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள David Gayle ஒரு விரிவான குற்றப்பிண்ணியை கொண்டிருப்பதாக Hernando கவுண்டி சிறைச்சாலை பதிவுகள் காட்டுவதாகவும், அதுவும் போதை பொருள் குற்றம் தான் என்று கூறப்படுவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகப்படியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் அமெரிக்காவில் அகால மரணங்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.‌

துப்பாக்கிச் சூடு, சாலை விபத்துகளை காட்டிலும் இந்த பழக்கத்‌தால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடுதலாக இரு‌க்கிறது.

நகரம், கிராமம் என பாரபட்சமின்றி அந்நாட்டில்தான் அளவுக்கு அதிகமானோர் போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருவதாக கூறப்படுகிறது.

தொற்று நோய் மூலம் பரவி வரும் இந்தப் ப‌ழக்கத்துக்கு கடந்த 2015-‌ஆம் ஆண்டில் மட்டும் 33000 பேர் தங்கள‌து உயிரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடகொரியாவிற்கு இருக்கும் உண்மையான ஆபத்து இது தான்!

Next Post

உலகை ஆள நினைக்கும் சீனா!

Editor

Editor

Related Posts

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
Next Post
உலகை ஆள நினைக்கும் சீனா!

உலகை ஆள நினைக்கும் சீனா!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy