உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் இங்கையில் மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாதிகப்பட்டவர்கள் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வெளியில் இருக்கும்போது என் மதம், எமது வழிபாட்டினம், என் மொழி என வேறு வேறாக இருந்தவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கின்ற சூழிநிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் IDH வைத்தியசாலையில் எல்லா மதங்களையும் சேர்ந்த கொரோனா நோயாளிகள் தமது இறைவனை வணங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த நிலையில் இது மத ஒற்றுமைக்கான எடுத்துக் காட்டு எம் மகிழ்ழ்சிய்ன பலரஐயும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.