• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

இந்திய – சீன எல்லையில் 45 நாட்கள் நடந்தது என்ன? வெளியான தகவல்

Editor by Editor
June 19, 2020
in இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள்
0
இந்திய – சீன எல்லையில் 45 நாட்கள் நடந்தது என்ன? வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த சம்பவங்கள் தொடர்பில் முழு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியவின் லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்குப் பகுதியில் இந்திய- சீன ரோந்துப்படை வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கடும் மோதல் ஏற்பட்டது.

சுமார் 250 வீரர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டனர்.

இந்திய வீரர்கள் மீது ஆணிகளால் அடிக்கப்பட்ட கம்புகளைக் கொண்டு சீன வீரர்கள் தாக்கினர். இதில் இருதரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

மே 9 ஆம் திகதி இந்த மோதல், கிழக்குப் பகுதிக்கும் பரவியது. சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள நாகு லா பகுதியில் சுமார் 150 வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 4 பேரும், சீன வீரர்கள் 7 பேரும் காயமடைந்தனர்.

நாகு லா பகுதியில் ஏற்பட்ட மோதலை உறுதிப்படுத்தி மே 10-ல் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாக மே 12-ல் செய்திகளும் வெளியாகின.

ஒரு வாரத்துக்குப் பிறகு மே 19-ல் பாங்கோங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பதற்றம் குறைந்தது. சீன வீரர்களின் ரோந்துப் பணிகளை இந்திய ராணுவம் தடுத்ததாக சீன வெளிவிவகார அமைச்சகம் குற்றச்சாட்டியது.

சீனாவின் கருத்துக்கு மே 21-ல் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எல்லையில், இந்தியப் பகுதியிலேயே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகவும், இதற்கு சீனா தடையை ஏற்படுத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சகம் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், லே பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே மே 22-ல் ஆய்வுசெய்தார். இருதரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.

லடாக் பிராந்தியத்தில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லையில் சுமார் 5 ஆயிரம் வீரர்களை சீனா மே 25-ல் நிறுத்தியது.

இதேபோல, இந்தியாவும் ராணுவத்தை அனுப்பிவைத்தது. எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ராணுவ உயர்அதிகாரிகள் மே 27-ல் ஆலோசனை நடத்தினர்.

பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகளும் தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மே 30-ல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

இந்தியாவின் கவுரவம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

எல்லைப் பகுதியில் வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாக ஜூன் 2-ல் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டார். சீனாவின் நடவடிக்கைக்கு ஏற்ப இந்திய ராணுவப் படையும் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பதற்றத்தை தணிப்பது குறித்து இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ல் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மூன்று நிலைகளிலிருந்து படைகளை சீனா திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஜூன் 9-ல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, இந்தியப் படைகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறினர்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மேஜர் ஜெனரல் மட்டத்திலான இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 10-ல் ஆலோசனை நடத்தினர்.

4-வது கட்டமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிலைமை மேலும் சீரடைந்தது. ஜூன் 12-ல் இருதரப்புக்கும் இடையே 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எல்லைப் பகுதியில் இரு நாட்டு படையினரும் படிப்படியாக திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜூன் 13-ல் ராணுவத் தளபதி உறுதியளித்தார்.

ஜூன் 15 ஆம் திகதி மாலை இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஆலோசனை இருவேறு இடங்களில் நடைபெற்றது.

பிரிகேடியர் மட்டத்திலான அதிகாரிகள் ஆலோசனை கல்வான் பகுதியிலும், கர்னல் மட்டத்திலான அதிகாரிகள் ஆலோசனை ஹாட்ஸ்பிரிங் பகுதியிலும் நடைபெற்றன.

இவ்வாறு பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ம் திகதி இரவு படைகளை திரும்பப் பெறும்போது மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 35 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு உயிரிழப்பை சீனா இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் எல்லை தாண்டி குவிக்கப்படும் இராணுவம்!

Next Post

நாமல்.. டுவிட்டரில் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Editor

Editor

Related Posts

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
Next Post
நாமல்.. டுவிட்டரில் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

நாமல்.. டுவிட்டரில் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy