• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம்!

Editor by Editor
July 6, 2020
in இலங்கைச் செய்திகள், மட்டக்களப்பு
0
மட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05.07.2020)அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கிய ராகுல புத்திர தலையிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களை கலைந்து செல்லச் செய்தார்.

உண்மையில் அங்கு இடம்பெற்றது சாணக்கியாவின் ஒரு அரசியல் நாடகமே..

தேரர் வருவது தனக்கு முன்னர் தெரியும் எனக் கூறும் சாணக்கிய ராகுல புத்திர ஏன் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யவில்லை சட்டத்தின் படி அப்படி செய்திருந்தால் குழப்பம் ஏற்படலாம் எனக் கருதி பொலிசார் இதனை தடுத்திருக்க வாய்ப்பு இருந்ததே அதனை ஏன் பயன்படுத்தாமல் மக்கள் மத்தியில் வீராப்பு பேசுவது எதற்காக அரசியலிற்காகவே என சம்பவத்தின் பின்னர் மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

சாணக்கியா தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பௌத்த பிக்குவை வைத்து நடத்திய அரசியல் நாடகமே இன்றைய மட்டக்களப்பு சம்பவம்.

மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை தோற்றுவித்து தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள சாணக்கியா முயன்றிருக்கின்றார்.

குறித்த சம்பவத்தில் தேரர் மக்கள் மத்தியில் தெளிவாகக் கூறுகின்றார். சாணக்கிய ராகுல புத்திரவை எனக்குத் தெரியும். மஹிந்த ராஜபக்சவுடன் அவர என்னை வந்து சந்தித்திருக்கின்றார். நான் அவரை நன்கு அறிவேன். இதுவரையில் எங்களது நட்பு தொடர்கிறது என கூறுகின்றார்.

மேலும், பௌத்த பிக்கு பேச முயலும் போது இடையே குறுக்கிட்ட சாணக்கியா அவரை பேச விடாமல் ஏதேதோ சொல்லித் தடுத்து இளைஞர்களை வெளியேற்றியிருக்கிறார்.

அதாவது தனது உண்மை முகம் எங்கு மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்பட்டு விடுமோ என்ற பயம் சாணக்கியனுக்கு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் சாணக்கியா போட்டியிட்டாலும் பிறப்பால் அவர் ஒரு சிங்களவர், பௌத்த மதத்தவர்.

இற்றை வரையிலும் மங்களராம விகாரைக்கு பௌர்ணமி தினங்களில் சென்று குறித்த பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதம் வாங்கி வருகின்றார்.

தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பௌத்த பிக்குவை ஆயுதமாக பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயன்றிருக்கின்றார் சாணக்கிய ராகுல புத்திர.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய பலர் இருக்கும்போதே இவ்வாறான ஒரு சில புல்லுருவிகளை தேர்தலில் களமிறக்குவது எதிர்கால தமிழர்களின் நலனை கேள்விக்குறியாக்கும்.

தனது அரசியல் இலாபத்திற்காக மக்களை விலை பேசுகிறார் இந்த சாணக்கியா. அவரது உண்மை முகம் எங்கே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தேரர் சொல்ல வருவதை தடுத்து அங்கு குழுமியிருந்த இளைஞர்களை வெளியேற்றுகின்றார்.

அந்த இடத்தில் பிக்கு விகாரை அமைப்பதாக தெரிவித்து நடந்து கொண்ட விதம் பிழையாக இருந்தாலும், அதற்கு முழு காரண கர்த்தா இந்த சாணக்கியாவே. இவ்வாறான வேடதாரிகளை மக்கள் நிராகரிப்பதோடு, கூட்டமைப்பும் இவர்கள் போன்றோர்களை வெளியேற்றி உண்மையானர்வகளுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

இதற்கு முதல் ஒரு சமயம், பொன்டுகள்சேனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியிருப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், சாணக்கிய ராகுல புத்திர அவர்களும் வாழத்தானே வேண்டும். அதில் நமக்கென்ன என பேசியிருக்கின்றார். இதன்காரணமாக பல இளைஞர்கள் அவரை விட்டு விலகிச் சென்றிருக்கின்றார்கள்.

இதேவேளை தமிழர்களின் பாரம்பரிய இடமான பட்டிருப்புத் தொகுதியை இவரது பிரசன்னத்தின் காரணமாக எதிர்காலத்தில் இழக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

அங்கு விகாரைகள் அமைக்கப்படலாம். சிங்கள குடியேற்றங்கள் முழைக்கலாம். எனவே இவ்வாறானவர்களை முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது.

இது தேர்தல் காலம் எனவே சிந்தித்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

சாணக்கிய ராகுல புத்திரா யார் இவரின் எதிர்கால திட்டம் என்ன கிழக்கு தொல்பொருள் செயலணிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு..!! என்பவை தொடர்பான அனைத்தும் வெகு விரைவில் ஆதாரங்களுடன் நிருபிக்கப் படும், என மட்டக்களப்பு மாவட்ட அரசு சிவில் நிர்வாக சேவை ஓய்வு நிலை அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

காத்திருங்கள் வாசகர்களே எதிர் பாராத பல செய்திகள் விரைவில் உங்களிற்காக…..

 

Previous Post

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்!

Next Post

வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ!!

Editor

Editor

Related Posts

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
Next Post
வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ!!

வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy