• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சம்பந்தனின் சொகுசு வீட்டுக்கு பேரம் பேசலாமென்றால், ஏன் அரசியல் கைதிகள் விடயத்தில் பேரம் பேச முடியவில்லை?…

Editor by Editor
July 18, 2020
in இலங்கைச் செய்திகள்
0
சம்பந்தனின் சொகுசு வீட்டுக்கு பேரம் பேசலாமென்றால், ஏன் அரசியல் கைதிகள் விடயத்தில் பேரம் பேச முடியவில்லை?…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்னரும் எதிர்க்கட்சி தலைவரிற்குரிய சொகுசு பங்களாவிலேயே வாழ்ந்த முதலாவது அரசியல்வாதி இரா.சம்பந்தனே. சொகுசு பங்களா விடயத்தை அரசாங்கத்துடன் பேசி உங்களால் சாதிக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஏன் பேசி சாதிக்க முடியாமல் போனது என சாட்டையடி கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் என்.சிறிகாந்தா.

வடமராட்சி, கலிகையில் நேற்று 917) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய போது இந்த கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் ஒரு நல்ல அரசியல் தலைமையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன. சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வலியுறுத்தியதன் விளைவாக தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம். இருந்தும் இதுவரை அரசியல் நீதி கிடைக்கவில்லை.

எமது மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். கிட்டத்தட்ட 94 அரசியல் கைதிகள் 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை கூட கூட்டமைப்பினால் விடுவிக்க முடியவில்லை.

கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட மாளிகை, பதவி போன பின்னரும் அவரிடம் விட்டு வைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அவருக்கு வயதாகி விட்டது. எம்.பிக்குரிய வீடு மாடியில் ஒதுக்கப்பட்டால், மாடிப்படியேற முடியாது என காரணம் சொல்லப்பட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன், எதிர்க்கட்சி தலைவராக வந்த மஹிந்த ராஜபக்சவின் சம்மதத்துடன், அவருக்கு உரித்தில்லாத எதிர்க்கட்சி தலைவர் மாளிகையில் அவர் தொடர்ந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்னரும் எதிர்க்கட்சி தலைவரிற்குரிய சொகுசு பங்களாவிலேயே வாழ்ந்த முதலாவது அரசியல்வாதி இரா.சம்பந்தனே. சொகுசு பங்களா விடயத்தை அரசாங்கத்துடன் பேசி உங்களால் சாதிக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஏன் பேசி சாதிக்க முடியாமல் போனது. ஆகக்குறைந்தது அரசியல்கைதிகளின் விடுதலையையாவது கூட்டமைப்பினால் ஏன் சாதிக்க முடியவில்லையென கேட்பதற்கு உங்களிற்கும், எனக்கும் உரிமையுள்ளது. தார்மீக தகுதியுள்ளது.

இப்பொழுது ஒற்றுமையை பற்றி பேசுகிறார்கள். கூட்டமைப்பின் தலைவர்களை பாருங்கள். அவர்கள் ஒற்றுமையாகவா இருக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் பலர் ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் உள்ளார்கள். அப்படியுள்ளது அங்கு ஒற்றுமை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென சென்ற வருடம் கட்சி மாநாட்டில் சம்பந்தன் பேசினார். கட்சியிலுள்ள ஒரு எம்.பி வாய் திறக்கவி்லலை. நாங்கள் மட்டுமே கண்டித்தோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமென்றால், அந்த நல்ல விடயத்திற்குள் என்னென்ன இருந்தது என்பது உங்களிற்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த அழிவிற்குள் என்னென்ன விடயங்கள் இருந்தன? எமது மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு இருந்தது. மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது இருந்தது. குழந்தைகள் கருக்கப்பட்ட நிகழ்வுகள் இருந்தன. எமது மக்கள் அங்கங்களை இழந்த நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன. இதையெல்லாம் தெரிந்து கொண்டு, தன்னுடைய சிங்கள எஜமானர்களை திருப்திப்படுத்த சம்பந்தன் இவ்விதம் கருத்து கூறினார் என்றார்.

Previous Post

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அதிகாரத்திற்காக பாடுபடுவோம்: கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக!

Next Post

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்

Editor

Editor

Related Posts

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
இலங்கைச் செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
Next Post
இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy