• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கியதென கேட்டு எதை காணப்போகிறீர்கள்?. ஐயாவிடம் கேளாமல் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்: ஜனநாயக போராளிகள் ஆலோசனை!

Editor by Editor
July 24, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கியதென கேட்டு எதை காணப்போகிறீர்கள்?. ஐயாவிடம் கேளாமல் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்: ஜனநாயக போராளிகள் ஆலோசனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

நேற்று (22) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்குரிய கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொண்டு அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் ஐயாவின் வழிநடத்தலின் கீழ் செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கான மாற்று அரசியலைச் செய்வதாக இல்லை. மாறாக அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பதையே அவர்கள் அரசியலாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்பதற்கான தகுதியை பெற்றுக் கொள்ள முடியாது.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து பயணித்தவர்களே கூட்டமைப்பிலிருந்து வெளியில் வந்தபின்பு கூட்டமைப்பினைக் குற்றம்சாட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் அனைவருக்குமாக பேராளிகள் என்ற ரீதியில் நாங்கள் ஒரு விடயத்தினைச் சொல்லுகின்றோம். யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகப் போராளிகள் சரணடைய வைக்கப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் அரசியற் பணியாற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், தமிழர்களின் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமையாகவே சம்பந்தன் ஐயா உள்ளார். அவ்வாறானதொரு பதவிநிலையில் இருந்து கொண்டு சர்வதேச நாடுகள், இலங்கை அரசாங்கம் போன்ற பல்வேறு தரப்புகளுடன் பேச வேண்டிய நிலைமை ஏற்படும். இலங்கைக்குள் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளை ஒரு நிர்ப்பந்தத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்கின்ற பல பிரச்சினைகள் எமது மக்கள் மத்தியில் உள்ளன. இவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற சொல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு அதனைத் துருவித் துருவிக் கேட்பதன் மூலம் மக்களுக்குச் செய்யப் போகின்ற நன்மை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இது இப்போதைக்குத் தேவையான கேள்வியாகத் தென்படவில்லை.

அனைவருக்கும் தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது என்று. சம்பந்தன் ஐயா விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இல்லை. அவர் பேச்சுவார்த்தை மேடைகளுக்குச் செல்லும் போது தான் விடுதலைப் புலிகளால் அனுப்பட்ட பிரதிநிதி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் தலைவர். எமது மக்களுக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கின்றது.

நாங்கள் தற்போது ஒரு இக்கட்டான நிலைமையில் இருக்கின்றோம். சிங்கள தேசம் தனித்து ஒரு ஜனாதிபதியை அமைத்துள்ளது. எனவே இந்த ஜனாதிபதி தலைமையில் தமிழர்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். இந்தத் தருணத்தில் நாங்கள் நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கு சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அணியை வலுவுள்ளதாக 20க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று அனுப்பி எமது தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே இணையத்தளம் பார்க்கத்தெரிந்த சிறு பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி. எனவே இந்தத் தருணத்துடன் இவ்வாறான கேள்விகளுக்கான முற்றுப்புள்ளியை இடுவோம் என்று தெரிவித்தார்.

Previous Post

நெல் அரிசியை மிருகங்களிற்கான உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்த தடை! வெளியான முக்கிய தகவல்

Next Post

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்!

Editor

Editor

Related Posts

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்
இலங்கைச் செய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்
இலங்கைச் செய்திகள்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்
இலங்கைச் செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்

December 15, 2025
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது
இலங்கைச் செய்திகள்

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது

December 15, 2025
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்
இலங்கைச் செய்திகள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
Next Post
சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்!

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy