• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்களின் சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் !

Editor by Editor
July 24, 2020
in இந்தியச் செய்திகள்
0
ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்களின் சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிந்தாவாகு ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்களின் சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறந்த நிலையில் பிறந்த குழந்தை:

இங்கு முறையான பாலம் இல்லாததால் கர்ப்பிணியான லட்சுமியை சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து போபால்பட்டணம் சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

இதனை அடித்து லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவத்துக்கான நேரம் வரவில்லை என அலட்சியமாக கூறி விட்டு சென்றுள்ளனர். இதனால் அடுத்த ஷிப்ட்டுக்கு மருத்துவர்கள் வரும் வரை லட்சுமி வலியால் துடித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள போபால்பட்டினத்தின் மருத்துவ அதிகாரி அஜய் ராம்தேக், இது தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரசவ வழியில் துடித்த பெண்ணையையும் குழந்தையையும் காப்பாற்ற பல இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

வவனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் குடியேற முயற்சிக்கும் ஆப்கானிஸ்தான் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையின மக்கள்!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் குடியேற முயற்சிக்கும் ஆப்கானிஸ்தான் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையின மக்கள்!

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் குடியேற முயற்சிக்கும் ஆப்கானிஸ்தான் இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையின மக்கள்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy