மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரவிராஜின் சிலைக்கு கருப்பு கொடி போர்த்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


















