இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
லலித் ஜெயசிங்க வடக்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.



















