• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

ஈழ தமிழனுக்கு சுவிஸில் இப்படி ஒரு நிலையா ??

Editor by Editor
October 2, 2020
in உலகச் செய்திகள், சுவிஸ் செய்திகள்
0
ஈழ தமிழனுக்கு சுவிஸில்  இப்படி ஒரு நிலையா ??
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் 28 ஆண்டுகள் சுவிஸர்லாந்தில் வசித்து வந்த நிலையில், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது குடும்பத்தினர் சுவிஸர்லாந்து வந்ததுடன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

பெற்றோர் மற்றும் அவர்களின் நான்கு பிள்ளைகள் சார்பில் விண்ணப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் அவர்கள் சுவிஸில் தற்காலிமாக தங்கியிருக்க குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது.

இவர்கள் சுவிஸில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தற்போது 60 வயதான இந்த குடும்பத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

லுட்சேர்ன் மாநில குடியேற்ற அலுவலகத்தின் தீர்மானமே இதற்கு காரணம், இவர் தனது வதிவிட அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மாரச் மாதம் விண்ணப்பித்துள்ளார், எனினும் அதிகாரிகள் அதனை புதுப்பிக்க மறுத்துள்ளனர்.

முதலில் லுட்சேர்ன் மாநில நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பன அதிகாரிகளின் இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன் பின்னர் நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், சுவிஸர்லாந்தில் இருந்து தான் வெளியேற்றப்படுவதை தவிர்க்க அவர் சமஷ்டி நீதிமன்றத்தின் ஊடாக முயற்சித்துள்ளார்.

இந்த நபர் சமூக உதவியை சார்ந்திருப்பதால், லுட்சேர்ன் மாநில அதிகாரிகள் தமது முடிவை நியாயப்படுத்தி வாதிட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரிந்து வாழும் இவர், பல ஆண்டுகளாக இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பிராங்குகளை சமூக உதவியாக பெற்றுள்ளார்.

இந்த விடயமானது வதிவிட அனுமதியை நீடிப்பதற்கு எதிரான சட்டப்பூர்வமான காரணங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகிறது.

எனினும் முறைப்பாட்டாளரான இலங்கையர் இதனை மறுத்துள்ளார், அதிகாரிகளின் முடிவு விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் வாதத்தை முன்வைத்துள்ளார், வதிவிட அனுமதி மறுப்பதற்கு சமூக நல உதவியை பெறும் நபர் செய்யும் தவறுகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.

இந்த விடயத்தை கீழ் நீதிமன்றங்களும் சரியாக அணுகவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார், எனினும் இது சமஷ்டி நீதிமன்றம் நிராகரிக்கக் கூடிய ஒரு விமர்சனம் எனக் கூறப்படுகிறது.

ஏ.எச்.வி. ஓய்வூதியம் உட்பட மூன்றரை ஆண்டுகள் உதவி சலுகைகளை பெறுவார் எனவும் இதனால், நீண்டகாலம் சமூக உதவி தேவையில்லை என்ற வாதத்தை சமஷ்டி நீதிமன்றத்தால் நம்ப இயலவில்லை என சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயது வரையும் அதன் பின்னர் பல ஆண்டுகள் வரை சமூக உதவிகள் இன்றி இருக்க முடியாது என்பதை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால், சுவிஸர்லாந்தில் வசிப்பதற்கான முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட ஆர்வமானது, லுட்சேர்ன் மாநில அதிகாரிகளின் முடிவை இரத்துச் செய்யும் அளவுக்கு வலுவாக இல்லை எனவும் சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் நீண்டகாலம் தங்கி இருப்பதற்கு அவருக்கு அவரது நான்கு பிள்ளைகளின் உறவை தவிர ஆதரவான வேறு எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீதிபதிகள் பிராந்திய சட்ட திணைக்களத்தின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்வதுடன் அதற்கு அமைய சமூக – கலாசார மட்டத்தில் ஒருங்கிணைக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மேலும் அவரது சகாக்கள் மற்றும் தமிழ் சமூகம் அவருடன் சம்பந்தப்பட்டு, அதிகாரிகளின் முடிவுகளை மாற்றுவதற்கான எவ்வித முனைப்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் தனது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக கவனத்தில் கொண்ட நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் இலங்கைக்குள் தொழில் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம் என்பது தெளிவானது.

எனினும் அவர் சுவிஸர்லாந்தில் தங்கிய பின்னரும் தீர்மானகரமான காரியங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை.

வெளிநாட்டு பொலிஸாரின் இரண்டு எச்சரிக்கைகள் இருந்த நிலையிலும் 15 ஆண்டுகளுக்கு மேலான காலம் அவரால் தொழில் ரீதியான முனைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

Previous Post

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! மகிந்த

Next Post

பிரபல நடிகையின் செல்போனில் பல நடிகைகளின் பலான படங்கள்..!!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
பிரபல நடிகையின் செல்போனில் பல நடிகைகளின் பலான படங்கள்..!!

பிரபல நடிகையின் செல்போனில் பல நடிகைகளின் பலான படங்கள்..!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy