இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா கொத்தணிக்கு நேற்று ஒரே நாளில் மூன்று பேர் பலியாகியுள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுவரை கொரோனாவினால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா கொத்தணிக்கு நேற்று ஒரே நாளில் மூன்று பேர் பலியாகியுள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுவரை கொரோனாவினால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.