கொழும்பு வத்தளை பகுதியில் வாழும் தமிழ் குடும்ப பெண்மீது சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்வம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என பாதிக்கப்பட்ட குடும்ப பெண் கூறியுள்ளார்.
அத்துடன் அது தொடர்பிலான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.