• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த கொடூர கொலை!

Editor by Editor
November 23, 2020
in இந்தியச் செய்திகள், தமிழகம்
0
காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த கொடூர கொலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் Meghashree என்பவர் பெங்களூருவின் Bommanahalli-வில் Begur பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு தனது நண்பர்களான உஷா மற்றும் ரம்யாவின் உறவினரின் மகனாக இருந்த சுவாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து Meghashree ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுவாமி தபாவில் வேலை செய்து வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு Rajarajeshwarinagar-ல் இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் இவர்கள் பெங்களூருவின் Byadarahalli பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் பொருளாதார நெருக்கடி காரண்மாக இருவருமே வாழ்க்கை நடத்துவது சிரமாமாக இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும், மைசூருவில் உள்ள கலாஸ்தவாடிக்கு மாறியுள்ளனர். ஆனால், அங்கு இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி காவல்நிலையத்திற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து Meghashree தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி சுவாமி மனைவியை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது அவர், கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் ஒன்றாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம் என்று கூறி, அவரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கு ஒரு நாள் இரவு முழுவதும் ஒன்றாக தங்கியுள்ளனர். அதன் பின் மார்ச் 23-ஆம் திகதி மாலை இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி, நாம் திருப்பலபுராவுக்குச் செல்வோம் என்று அழைத்துள்ளார். அப்போது இருவரும் போகும் வழியில் சுவாமி பனகட்டா கேட் அருகே சென்ற போது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருக்கும் கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளார்

இதற்கிடையில், Meghashree தாயார் தன்னுட மகளை தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை, இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுவாமியின் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை வைத்து, அவர் கடந்த மாதம் 14-ஆம் திகதி திருமலபுராவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு, அவரிடம் அவர் தனது மகளைப் பற்றி கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, தன்னுடைய மகள் இங்கு இல்லை என்பது தெரியவர, அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டதாகவும், குறித்த கிராமத்தில் வசிக்கும் சிலர் தன்னிடம் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த ஒரு சில சமூக அமைப்புகளும், இது ஒரு கெளவுர கொலை என்பது போல், சுவாமியை உடனடியாக கைது செய்யப்படும் போராட்டங்கள் நடத்தினர்.

தற்போது இறுதியாக சுவாமியை பொலிசார் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் காவலில் வைத்துள்ளனர்.

இருப்பினும் தற்போது வரை மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை, பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் லொறி மீது மோதிய லொறி!

Next Post

கொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்! வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
கொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்! வெளியான முக்கிய தகவல்

கொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்! வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy