• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை… முக்கிய தகவல்

Editor by Editor
November 29, 2020
in இலங்கைச் செய்திகள்
0
இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை… முக்கிய தகவல்

**EDS: IMAGE POSTED BY @IndiainSL ON SATURDAY, NOV. 28, 2020**Colombo: NSA Ajit Doval, Sri Lankan Defence Secretary Major General (Retd) Kamal Gunaratne and Maldives Foreign Minister Mariya Didi during signing of minutes after a trilateral meeting on maritime security cooperation between the nations. (PTI Photo) (PTI28-11-2020_000170A)

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

மூன்று நாடுகள் இடையேயான நான்காவது கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தைக் கூட்டம் கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டமானது 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இதற்கு முன் தில்லியில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது. சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு வெளிவிவகார அமைச்சா் தினேஷ் குணவா்தன தலைமை வகித்தாா்.

இந்தியா, இலங்கை, மாலைதீவுகள், மொரீஷஸ், செஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளா்களாகக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்பான முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடா்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு மூன்று நாடுகளும் உறுதியேற்றன.

ஒருங்கிணைந்த செயல்பாடு:

கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவது, தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுப்பது, கடல் மாசுபடுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மீட்புப் பணிகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு மூன்று நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. பயங்கரவாதம், தீவிரவாதம், பண மோசடி, இணையவழிக் குற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குக் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.

சீரான இடைவெளியில் சந்தித்து, பிராந்திய பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்கும் நாடுகள் ஒப்புக்கொண்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்சாா் பாதுகாப்பில் இலங்கை, மாலைதீவுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் உதவிகரமாக இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருதரப்பு பேச்சுவாா்த்தை:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், மாலைதீவுகள் பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மாலத்தீவுகளுடன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக அவா் விவாதித்தாா்.

Previous Post

ஜனாதிபதி கோட்டா- டோவல் சந்திப்பு!

Next Post

லிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…

Editor

Editor

Related Posts

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்
இலங்கைச் செய்திகள்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
Next Post
லிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…

லிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி... வெளியான முக்கிய செய்தி...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025

Recent News

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy