• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மஹர சிறைச்சாலை விவாகரத்தில் கொதித்தெழுந்த சஜித் பிரேமதாச..!

Editor by Editor
December 4, 2020
in இலங்கைச் செய்திகள்
0
மஹர சிறைச்சாலை விவாகரத்தில் கொதித்தெழுந்த சஜித் பிரேமதாச..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து சிறைச்சாலை கைதிகள் கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்ச்சியாக காணப்படுகிறது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலை கலவரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளைப் பார்க்கின்றபோது மீண்டும் இலங்கையில் அரச பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது என்றே உணரப்படுகின்றது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“எமது நாட்டில் 1877ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தில் மூன்று பிரிவுகள் கடந்த சில நாட்களாக மீறப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சம்பவத்திற்குப் பின்னால் இரத்தத்தை காண்பதற்கு வெறியேற்படும் வில்லைகள் என்று சிலர் தெரிவித்திருந்ததுடன், சர்வதேச அரங்கில் இலங்கையை கௌரவப்படுத்தும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் அந்த கைதிகள் பி.சி.ஆர் பரிசோதனையை நடத்தும்படியே கோரியிருந்தனர். கைதிகளின் சுகாதாரத்திற்குப் பொறுப்பாகவுள்ள மருத்துவர்தான் வெலிக்கடை சிறையிலிருந்து 120 கைதிகளை மஹர சிறைக்கு மாற்றியிருந்தார்.

அவர் வியத்மக என்கிற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைப்பில் அங்கத்தவர். அதன் காரணமாகவே மஹர சிறையிலும் கொரோனா கொத்தனி ஏற்பட்டது.

எமது நாட்டில் அரச பயங்கரவாதம், கொலைக் கலாசாரத்தை தலைதூக்க நாங்கள் இடமளிக்கமாட்டோம். இரத்தம் காணும் வில்லை என்று சிலர் கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம். கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

எனினும் இதற்கு பதிலளித்து உரையாற்றிய ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எதிர்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை நிராகரித்தார்.

மாறாக இரத்தம் காணும் வில்லைகள் குறித்து போலிப்பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், நல்லாட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் எந்தவொரு சிறைச்சாலையும் நிர்மாணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான் பாரியளவில் கைதிகளை விடுவித்திருந்தேன்! மைத்திரி…!!

Next Post

நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு ஏற்பட்ட துயரம்: மணப்பெண் எடுத்த பகீர் முடிவு…!!

Editor

Editor

Related Posts

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்
இலங்கைச் செய்திகள்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

December 29, 2025
யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்
இலங்கைச் செய்திகள்

யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

December 29, 2025
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
இலங்கைச் செய்திகள்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
Next Post
நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு ஏற்பட்ட துயரம்:  மணப்பெண் எடுத்த பகீர் முடிவு…!!

நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு ஏற்பட்ட துயரம்: மணப்பெண் எடுத்த பகீர் முடிவு...!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

December 29, 2025

Recent News

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

மகிந்தவின் திடீர் மாற்றம் – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

December 29, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy