தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது என்பது வடக்கு மக்களின் ஜனநாயக உரிமையை தடை செய்வது போன்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது என்பது வடக்கு மக்களின் ஜனநாயக உரிமையை தடை செய்வது போன்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.