• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான மணமகள்: மணமகன் செய்த நெகிழ்ச்சி காரியம்!

Editor by Editor
December 18, 2020
in இந்தியச் செய்திகள்
0
விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான மணமகள்:  மணமகன் செய்த நெகிழ்ச்சி காரியம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவதேஷ் என்பவருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் திருமணம் நடக்கவிருந்தது. அப்பொழுது மணப்பெண் ஆர்த்தி திருமணத்திற்காக அலங்காரம் செய்து புதிய ஆடை அணிந்து திருமணம் நடக்கும் இடத்திற்குக் கிளம்பிச் சென்றார்.

அவர் ஒரு இடத்தில் மாடிப்படியில் ஏறிக்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை படியிலிருந்து தவறி விழுந்தது. அந்த குழந்தையைக் காப்பாற்ற முற்பட்ட ஆர்த்தியும் மாடிப்படியிலிருந்து நிலை தவறி விழுந்தார். இதனால் இவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்திலிருந்த உறவினர்கள் ஆர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்த்திக்கு முதுகெலும்பில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்குப் படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும். காயங்கள் ஆறினால் தான் அடுத்து என்னவென சொல்ல முடியும். இது நிரந்தர பாதிப்பாகக் கூட மாறலாம் எனச் சொன்னார்கள். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது மகளுக்கு தற்போது திருமணம் ஆவது நடக்காத காரியம் எனக் கருதினர்.

இதனால் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு கொண்ட பெண் வீட்டார் நடந்த விபரங்களைக் கூறி ஆர்த்தியின் தங்கையை நாங்கள் தற்போது திருமணம் செய்து தருகிறோம், அதற்கு உங்களுக்குச் சம்மதமா எனக் கேட்டனர். மணமகனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதும் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆர்த்தியைச் சந்தித்தார். பின்னர் ஆர்த்தியின் பெற்றோரிடம் தான் ஆர்த்தியையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அவர் எந்த நிலையிலிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் மருத்துவமனையிலிருந்து ஸ்டெக்சர் மூலம் திருமண மண்டபத்திற்குச் சென்ற ஆர்த்திக்குக் குறித்த நேரத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான படிவத்தில் அவதேஷே கணவன் எனக் கையெழுத்திட்டார்.

திருமண நேரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக் காயமடைந்த மணப்பெண்ணின் திருமணம் நின்றுவிடும் என அனைவரும் நினைத்த நிலையில் மணமகன் அந்த பெண்ணையே குறித்த நேரத்தில் திருமணம் செய்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மணமகனின் இந்த செயலை பலர் தற்போது சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றன

Previous Post

கடலில் மிதந்து வந்த 1,500 கோடி பெறுமதியான போதைப்பொருள்… வெளியான தகவல்

Next Post

35,000ஐ கடந்தது கொரோனா…. முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
35,000ஐ கடந்தது கொரோனா…. முக்கிய தகவல்

35,000ஐ கடந்தது கொரோனா.... முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025

Recent News

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy