• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலந்துரையாடலில் பெரும் களேபரம்… முக்கிய செய்தி..

Editor by Editor
December 24, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலந்துரையாடலில் பெரும் களேபரம்… முக்கிய செய்தி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலந்துரைாடலில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது. தர்க்கத்தின் உச்சத்தில், தமது முடிவை ஏற்காத உறுப்பினர்களை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு முன்னணி தலைமை அறிவித்தது. இதையடுத்து, நான்கு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வெளியேறி சென்றனர்.

இந்த பரபரப்பு சம்பவம் இன்று (23) மாலை இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்களிற்கும், கட்சி தலைமைக்குமிடையில் இன்று சந்திப்பு நடந்தது.

இதன்போது, யாழ் மாநகரசபை விவகாரம் முதலில் ஆராயப்பட்டது.

தமிழ் தேசய மக்கள் முன்னணி சார்பில் ஒரு முதல்வர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரினர். இன்னொரு தரப்பினர் அதை எதிர்த்தனர்.

இதன்போது, கட்சி தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் தலையிட்டு, தமது இறுதி முடிவு இவை என சில முடிவுகளை அறிவித்தனர்.

யாழ் மாநகரசபையில் ஆனல்ட், நல்லூர் பிரதேசசபை தவிசாளராக தியாகமூர்த்தி நிறுத்தப்பட்டால் எதிர்த்து வாக்களிப்பதுடன், பின்னர் வரவு செலவு திட்டத்தையும் எதிர்க்க வேண்டும்.

யாழ் மாநகரசபையில் கூட்டமைப்பு போட்டியிடும்போது, ஈ.பி.டி.பி போட்டியிட்டா்ல் நாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலிருக்க வேண்டும் என அறிவித்தனர்.

இதன்போது சலசலப்பு உருவானது.

முன்னணி ஏன் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.

அப்படி வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக ஈ.பி.டி.பி வாக்களித்து விடக்கூடும், ஈ.பி.டி.பி எம்மை ஆதரித்தால் அது கொள்கை முரண் என தலைமை விளக்கமளித்தனர்.

வரவு செலவு திட்டத்தற்கு எதிராக வாக்களித்தால் சபை கலந்து விடும். ஆனால் எமது வட்டார மக்களிற்கு பல வாக்குறுதிகள் வழங்கியுள்ளோம். அபிவிருத்தி திட்டங்கள் மிச்சமுள்ளன. அதனால், எதிர்த்து வாக்களிக்கக்கூடாது என அந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிவளித்த கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர்- மக்களின் பிரச்சனைகளை இங்கு கதைக்க வேண்டாம். வட்டார பிரச்சனையை வட்டாரத்திலேயே வைத்திருங்கள். வரவு செலவு திட்டம் தோல்வியடைந்து சபை கலைகிறது என யாரும் கவலையடைய வேண்டாம் என தெரிவித்தனர்.

எனினும், உள்ளூராட்சி உறுப்பினர்கள் விடவில்லை. கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடு, நாம் ஒதுங்கியிருந்தால், சில வேளைகளில் ஈ.பி.டி.பி ஆட்சியமைக்கும். அதற்கு நாம் அனுமதிகக்கூடாது என குறிப்பிட்டனர்.

ஈ.பி.டி.பி வெற்றியடைந்து ஆட்சியமைத்தால் ஆட்சியமைக்கட்டும். அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். அப்படியொரு நிலைமை வந்தால் அதற்கான பொறுப்பை கூட்டமைப்புத்தான் ஏற்க வேண்டும். அவர்களின் நடவடிக்கையால்தான் ஈ.பி.டி.பி ஆட்சியமைக்கும் நிலைமை உருவானது என கட்சி தலைமை தெரிவித்தது.

இந்த சர்ச்சைகள் முற்றிய நிலையில், தலைமை ஒரு எச்சரிக்கை விடுத்தது.

கட்சியின் முடிவை மீறி செயற்படுபவர்கள், கட்சியின் முடிவை எதிர்த்து தாமாகவே உறுப்புரிமையை விட்டு விலகுவதாக அர்த்தப்படும். முடிவை ஏற்காதவர்கள் இப்பொழுதே பதவிவிலகல் கடிதத்தை எழுதி தாருங்கள் என தலைமை குறிப்பிட்டது.

எனினும், சர்ச்சை முடிவற்று நீண்டு கொண்டிருந்ததையடுத்து, தாம் முன்னர் அறிவித்ததே முடிவு என கஜேந்திரனும், கஜேந்திரகுமாரும் அறிவித்ததுடன், அந்த முடிவை ஏற்காதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தனர்.

இதையடுத்து 4 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த தேர்தலில் தாம் வட்டாரம் வட்டாரமாக வேலை செய்ததாலேயே நீங்கள் வெற்றியடைந்தீர்கள் என்பதை நினைவில் வைத்தருங்்கள் என கஜேந்திரகுமார், கஜேந்தரனை நோக்கி கூறிவிட்டு அவர்கள் வெளியேறினர்.

இதன் பின்னர் நல்லூர் பிரதேசசபை விவகாரம் ஆராயப்பட்டது.

நல்லூர் பிரதேசசபையை கைப்பற்ற வாய்ப்புள்ளதால், தமக்கு சந்தர்ப்பம் தர வேண்டுமென அந்த சபை உறுப்பனர்கள் சிலர் கோரினர். எனினும், கட்சி தலைமை அதை ஆதரிக்கவில்லை.

Previous Post

அமைச்சர்கள் சி.பி.ரத்னாயக்க, ஜீவன் உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்…! வெளியான முக்கிய தகவல்!

Next Post

நிபந்தனைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் கஜேந்திரகுமார்

Editor

Editor

Related Posts

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
Next Post
நிபந்தனைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் கஜேந்திரகுமார்

நிபந்தனைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் கஜேந்திரகுமார்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025

Recent News

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy