முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
ரஞ்சன் ராமநாயக்க தித்த தம்ம வேதானிய கர்மாவின் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.